பெண்களுக்கு எதிரான வன்புணர்வுகளை நிறுத்துவோம்!

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து மலையகத்தில் பல பாகங்களில் பல்வேறு விழிப்புணர்வுகள் இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல் மற்றும் வன்புணர்வுகளை நிறுத்துவோம் எனும் தொனிப்பொருளில்,...

Read moreDetails

பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது தமிழ் முற்போக்கு கூட்டணி

தமிழ் முற்போக்கு கூட்டணி, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக தேர்தல் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், அவ்விடயம் தொடர்பான கடிதத்தை, தேர்தல் ஆணைக்குழு ஆணையாளர் நிமல் புஞ்சிஹேவா, தமிழ்...

Read moreDetails

கொட்டகலை – பத்தனையில் தோட்ட தொழிலாளியின் வீட்டில் வெடித்தது எரிவாயு சிலிண்டர்!

திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை - பத்தனை பெய்திலி தோட்டத்தில் தோட்ட தொழிலாளியின் வீட்டில் இன்று(செவ்வாய்கிழமை) மாலை 6 மணியளவில் வெடிப்பு சம்பவம் ஒன்று...

Read moreDetails

விலைவாசிக்கு எதிர்ப்பு தெரிவித்து பெருந்தோட்ட தொழிலாளர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் மற்றும் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள விலைவாசிக்கு எதிர்ப்பு தெரிவித்து பெருந்தோட்ட தொழிலாளர்களினால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. டொரிங்டன் தேயிலை தொழிற்சாலைக்கு...

Read moreDetails

கண்டி- பன்வில கலகிரிய தோட்டத்தில் தனி வீடுளை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா

புதிய வாழ்வு எனும் திட்டத்தின் கீழ் கண்டி- பன்வில கலகிரிய தோட்ட மக்களுக்கு,  20 தனி வீடுளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்...

Read moreDetails

ஹட்டன் – டிக்கோயாவில் விபத்து : ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயம்

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர். ஹட்டன் - டிக்கோயா பகுதியிலிருந்து டிக்கோயா பெரிய...

Read moreDetails

அக்கரப்பத்தனையில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

அக்கரப்பத்தனை பெருந்தோட்டத்துக்குட்பட்ட அல்பியன் தோட்டத்தைச் சேர்ந்த ஆட்லோ, பிரஸ்டன், சின்னநாகவத்தை, நியுபிரஸ்டன் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) தொழிலுக்குச் செல்லாமல்...

Read moreDetails

புரோட்லண்ட் நீர் மின் திட்டத்தின் பிரதான சுரங்கப்பாதைக்கு நீர் நிரப்பும் ஆரம்ப நிகழ்வு பிரதமர் தலைமையில்!

லக்ஷபான வளாகத்தின் இறுதி நீர் மின் உற்பத்தி நிலையமான புரோட்லண்ட் நீர் மின் திட்டத்தின் பிரதான சுரங்கப்பாதைக்கு நீர் நிரப்பும் ஆரம்ப நிகழ்வு பிரதமர் மகிந்த ராஜபக்ச...

Read moreDetails

மரக்கறிகளின் விலைகள் அதிகரித்தாலும் – பாதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலிய விவசாயிகள் கவலை!

நுவரெலியாவில் உற்பத்தி செய்யப்படுகின்ற மரக்கறி வகைகளுக்கான விலைகள் ஏற்றம் கண்டுள்ள நிலையிலும் விவசாயிகள் தங்களது மரக்கறி உற்பத்தியில் பெரும் பாதிப்பினை எதிர் கொண்டு வருகின்றனர். கொரோனா இடர்காலத்திற்கு...

Read moreDetails

3 வருடங்களில் லயன் குடியிருப்புக்களை இல்லாது செய்வதற்கு நிதி ஒதுக்கீடு!

பெருந்தோட்டங்களில் உள்ள லயன் குடியிருப்புக்களை இல்லாது செய்வதற்காக 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) 76 ஆவது வரவு செலவு திட்டத்தை முன்வைத்து,...

Read moreDetails
Page 68 of 80 1 67 68 69 80
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist