லிந்துலை பகுதியில் தீ விபத்து-24 வீடுகள் சேதம்

லிந்துலை பொலீஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய இராணிவத்தை தோட்டத்தில் இன்று (செவ்வாய்கிழமை) ஏற்பட்ட தீ பரவல் காரணமாக 24லயன்குடியிருப்பு ஒன்று தீக்கிரையாகியுள்ளது. குறித்த தீ விபத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில்...

Read moreDetails

பதுளையில் காட்டுத்தீ : 70 ஏக்கருக்கும் மேலான பகுதி தீக்கிரை

கடுமையான வறட்சி மற்றும் காற்றுடன் கூடிய வானிலை காரணமாக பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகி வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அடையாளம் தெரியாத தரப்பினரால்...

Read moreDetails

பாணுக்குள் ஒழித்து விற்க்கப்பட்ட உடல் எடை குறைப்பு போதை மருந்து

சகுவாரோ எனப்படும் உடல் எடையை குறைக்கும் போதைப்பொருள் அடங்கிய மாத்திரைகளை உணவுப் பொருட்களில் மறைத்து விற்பனை செய்யும் மருந்துக் கடையொன்று தொடர்பில் கிடைத்த தகவலையடுத்து, பதுளை விசேட...

Read moreDetails

14 வயது சிறுமியுடன் திருமண உறவில் இருந்த இளைஞன்

கட்டுகஸ்தோட்டையில் 14 வயதான சிறுமியை 29 வயது இளைஞன் காதலித்து திருமண உறவில் இருந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் அதிகாரிகளால் 29...

Read moreDetails

மீண்டும் ஒரு மர்ம மரணம்

நோர்வூட் சென்ஜோன் டிலரி கீழ்பிரிவு பகுதியில், கெசல்கமுவ ஓயாவில் இருந்து இன்று முற்பகல் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியைச் சேர்ந்த, ஐந்து பிள்ளைகளின் தாயான,...

Read moreDetails

வறிய மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நீர் கட்டணம் அதிகரிக்கப்படும்: ஜீவன்

மின்சாரக் கட்டணம் 66 வீதத்தால் அதிகரித்துள்ளதால் நீர் கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். எனினும்  மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே கட்டண உயர்வு இடம்பெறும்...

Read moreDetails

தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக பாரிய போராட்டம் முன்னெடுப்பு

தோட்டத் தொழிலாளர்களால், தோட்ட  நிர்வாகத்திற்கு எதிராக ரம்பொடையில் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ”தாம் வாழும் தோட்ட வீடுகளை விட்டு வெளியேறுமாறு”  தோட்ட நிர்வாகம் தம்மை  அழுத்தம்...

Read moreDetails

இலங்கை பணிப்பெண்ணுக்கு சவூதியில் நேர்ந்த அவலம்!

சவூதி அரேபியாவில் வீட்டு வேலை செய்யச் சென்ற பெண்ணொருவர் கடுமையான துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளார். தலவாக்கலை, லிந்துல கனிகல் தோட்டத்தில் வசிக்கும் 30 வயதுடைய தாயே இவ்வாறு வன்முறைக்கு...

Read moreDetails

தலதா பெரஹெர நடத்துவதில் சிக்கல்!

ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெர மின்விளக்கு அலங்கரிப்புக்காக மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ள நிதி தொடர்பாக மாவட்ட செயலாளரின் தலைமையில் நாளைய தினம் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக...

Read moreDetails

மலையகத்தில் தீ விபத்து

ஹைஃபாரஸ்ட் எஸ்டேட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 2 ஹெக்டேர் நிலம் தீயில் எரிந்து நாசமானது. பொலிசார் மற்றும் மஹகுடுகல தள வன உத்தியோகத்தர்கள், தோட்ட தொழிலாளர்கள்...

Read moreDetails
Page 69 of 97 1 68 69 70 97
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist