கொரோனா அச்சுறுத்தல்- கொட்டகலையில் 10 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தலில்!

நுவரெலியா- கொட்டகலை, பொரஸ்ட்கிறிக் தோட்டத்தில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 48 பேர், சுயதனிமைப்படுத்தலுக்கு  உட்படுத்தப்பட்டுள்ளதாக கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது. குறித்த தோட்டத்தில் ...

Read moreDetails

நுவரெலியா –  பதுளை பிரதான வீதியில் விபத்து; இருவர் காயம்

நுவரெலியா –  பதுளை பிரதான வீதியில் பயணித்த கெண்டயினர் லொறியொன்று,  ஹக்கல பெரிய வளைவு பள்ளத்தில் பாய்ந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விபத்துக்குள்ளாகியது. இதில் லொறியின் சாரதி மற்றும்...

Read moreDetails

மலையகத்தில் கொரோனா உப கொத்தணிகள் உருவாகக்கூடிய அபாயம் காணப்படுகிறது- இராதாகிருஷ்ணன்

மலையகத்தில் கொரோனா உப கொத்தணிகள் உருவாகக்கூடிய அபாயம் காணப்படுவதாக  நாடாளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன் அச்சம் வெளியிட்டுள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) நுவரெலியாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு...

Read moreDetails

கண்டியில் ஒரேநாளில் 204 பேருக்கு கொரோனா

கண்டியில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் நேற்று (சனிக்கிழமை) காலை வரை கடந்த 24 மணித்தியாலத்தில் கண்டியில் புதிதாக 204...

Read moreDetails

பயணத் தடைகளால் வருமானம் இழந்த அனைவருக்கும் நிதியுதவி வழங்கப்படும்- மஹிந்தானந்த

பயணத் தடைகளால் வருமானம் இழந்த அனைவருக்கும் நிதி உதவி வழங்கப்படுமென வேளாண் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். நேற்று (சனிக்கிழமை) கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...

Read moreDetails

கொரோனா அச்சுறுத்தல்: கேகாலையில் சில பகுதிகள் முடக்கம்

கேகாலை- எட்டியாந்தோட்டை சுகாதார பிரிவுக்கு உட்பட்ட எட்டியாந்தோட்டை கிராம சேவகர் பிரிவு மற்றும் கரா கோட்டை கிராம சேவகர் பிரிவு ஆகியன இன்று (சனிக்கிழமை) முதல் தனிமைப்படுத்தலுக்கு...

Read moreDetails

நுவரெலியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது- சுகாதார அதிகாரி

நுவரெலியாவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அம்மாவட்ட சுகாதார அலுவலக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) மாத்திரம் நுவரெலியா மாவட்டத்தில் புதிதாக...

Read moreDetails

சுவர் உடைந்து வீழ்ந்ததில் 2 வீடுகள் சேதம்: 12 பேர் பாதிப்பு- நுவரெலியாவில் சம்பவம்

நுவரெலியா- ஸ்டொக்கம் தோட்டம் தொழிற்சாலை பிரிவிலுள்ள 3ஆம்  இலக்கம் கொண்ட நெடுங்குடியிருப்பில், சுவர் உடைந்து வீழ்ந்ததில் 2 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று...

Read moreDetails

சீரற்ற வானிலையால் வெள்ளம் – விவசாய காணிகள் முற்றாக பாதிப்பு

வானிலை சீற்றத்தினால் கடந்த சில தினங்களாக மலையக பிரதேசங்களில் கடுமையான மழை மற்றும் பலத்த காற்றும் வீசப்பட்டு வருகின்றது. குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக...

Read moreDetails

நுவரெலியாவில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

நுவரெலியா – டயகமயிலுள்ள தேசிய கால்நடை பண்ணை மற்றும் சந்திரிகாம தோட்டம் ஆகியன இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. குறித்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில் தேசிய...

Read moreDetails
Page 74 of 77 1 73 74 75 77
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist