இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
சம்பத் மனம்பேரிக்கு விளக்கமறியல் நீடிப்பு
2025-12-24
மொஸ்கோவில் குண்டுவெடிப்பு – மூவர் உயிரிழப்பு
2025-12-24
இதன்போது, மாவட்டத்திற்குள் வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளும் போது எழும் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கடற்றொழல், நீரியில் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகருக்கும் யாழ்.மாவட்ட வர்த்தக...
Read moreDetailsசெம்மணியில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி கோரி நடத்தப்பட்ட சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று...
Read moreDetailsவடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று நான்காவது நாளாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது....
Read moreDetailsநெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரியை சேர்ந்த 12 கடற்தொழிலாளர்கள் ஒரு படகில் , நெடுந்தீவு...
Read moreDetailsகடந்த மாதம் 13ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 07 இராமேஸ்வரம் மீனவர்களை நிபந்தனையுடன் விடுவிக்க யாழ் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை கடற்பரப்பில்...
Read moreDetailsயாழில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குளித்து விட்டு , உடலில் ஈரத்துடன் மின் அழுத்தியை பயன்படுத்திய போதே மின்சாரம் தாக்கி குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்....
Read moreDetailsசென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு உடலில் நூதனமான முறையில் தங்கத்தை மறைத்து எடுத்து வந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண்ணை யாழ் . போதனா வைத்தியசாலையில்...
Read moreDetailsயாழ் மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் ஆரம்பகட்ட பணியின் போது மைதான பகுதியில் இருந்து பல துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஊர் காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டைதீவுப்...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் அதனை பாவிக்க பயன்படுத்தப்படும் உபகரணங்களுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊரெழு பகுதியில் ஐஸ் போதைப்பொருள் பாவனையில் இளைஞன் ஒருவர் ஈடுபட்டு...
Read moreDetailsயாழ்ப்பாணம் மட்டுவில் மோகனதாஸ்விளையாட்டுக்கழகம் நடாத்தும் 2025ஆம் ஆண்டுக்கான மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதி போட்டி நேற்று மாலை மோகனதாஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. சென்ற வாரம் ஆரம்பமான...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.