ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்ட பருத்திதுறை வைத்தியசாலை

யாழ்ப்பாணம்- பருத்தித்துறை வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடம் நேற்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டது. நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதி உதவியில்...

Read more

யாழ். இந்திய தூதரகம் முற்றுகை : உணவு தவிர்ப்புப் போராட்டமும் கைவிடப்பட்டது!

இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டை கண்டித்து யாழ். மாவட்ட மீனவர்கள் முன்னெடுத்திருந்த உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து கடந்த...

Read more

ஜனாதிபதியினால் யாழில் 234 ஏக்கர் காணிகள் விடுவிப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று (22) யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள மக்களின் 234 ஏக்கர் காணிகள்  விடுவிக்கப்பட்டுள்ளன. ஜே- 244 வயாவிளான் கிழக்கு...

Read more

ஜனாதிபதியின்யாழ் வருகையால் திண்டாடும் திணைக்களங்கள்!

ஜனாதிபதி கடந்த ஜனவரி மாதம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட வேளை அவருக்காக 11 இலட்சத்து , 24 ஆயிரத்து , 808 ரூபாய் பணம் செலவிடப்பட்டுள்ளதாக தகவல்...

Read more

மாணவர்களை சிரமதானத்தில் ஈடுபடுத்திய விவகாரம்: அதிபருக்கு எதிராக விசாரணை

யாழில் உள்ள பிரபல பாடசாலை அதிபருக்கு எதிராக யாழ்.கல்வி வலயம்  விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. குறித்த பாடசாலைக்கும் , கொழும்பில் உள்ள பாடசாலை ஒன்றுக்கும் இடையில் அண்மையில் துடுப்பாட்ட...

Read more

யாழில் வீடு புகுந்து தகராறில் ஈடுபட்ட ஆறு பேர் கைது!

யாழ், தாவடி பகுதியில் வீடொன்றினுள் புகுந்து தகராறில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 6 இளைஞர்களைப் பொலிஸார் நேற்று  கைதுசெய்துள்ளனர். சம்பவ தினமான நேற்று வீட்டின் உரிமையாளர் , தனது...

Read more

யாழை வந்தடைந்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளார்.  பலாலி விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் வருகை தந்த ஜனாதிபதியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட குழுவினர்...

Read more

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க யாழிற்கு விஜயம்!

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது  யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்திற்கு சென்றிருந்த அவர் யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் பேணாட்...

Read more

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 32 பேர் கைது!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 32 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 படகுகளில் வந்து நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 25 மீனவர்களும்,...

Read more

யாழ் இளைஞனை ஏமாற்றிய ஹிங்குராங்கொட பெண் கைது!

கனடாவிற்கு அனுப்பி வைப்பதாகக் கூறி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞனிடம் 60 இலட்சம் ரூபாய் மோசடி செய்த  ஹிங்குராங்கொட பகுதியை சேர்ந்த பெண்ணை யாழ் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த...

Read more
Page 10 of 227 1 9 10 11 227
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist