யாழ்.கைதடியில் மரக்குற்றிகளைக் கடத்த முற்பட்டவர் கைது!

யாழ். கொடிகாமம் பகுதியில் இருந்து அனுமதிப்பத்திரம் இன்றி சிறிய ரக லொறி ஒன்றில் மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர். கைதடி பகுதியில்...

Read moreDetails

மந்திரி மனை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானது! -பிமல் ரத்நாயக்க

இலங்கையில் காணப்படும் பாரம்பரியமான மாளிகைகளில் ஒன்றான மந்திரி மனை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். யாழ் நல்லூரில் அமைந்துள்ள மந்திரி மனையை...

Read moreDetails

மண்டைதீவு மனிதப் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு!

யாழ்ப்பாணம் மண்டைதீவு பிரதேசத்திலுள்ள மனிதப் புதைகுழி தொடர்பாக ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, பொலிசாரின் கோரிக்கையை தொடர்ந்து எதிர்வரும் நவம்பர் மாதம் 12ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வழக்கு இன்று!

செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வழக்கு இன்று (18) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன்...

Read moreDetails

மந்திரிமனையை பார்வையிட சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன்!

யாழ்ப்பாண இராச்சியத்தின் அடையாளமாக உள்ள தொல்பொருள் சின்னமான மந்திரிமனையை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் இன்றைய தினம் (18)...

Read moreDetails

யாழ். மாவட்ட விசேட போக்குவரத்து ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று!

யாழ். மாவட்ட விசேட போக்குவரத்து ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று(18) யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாண மாவட்டத்தில் போக்குவரத்துறை எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள், அவற்றுக்கான தீர்வுகள் மற்றும் எதிர்கால...

Read moreDetails

தொல்பொருள் சின்னமான மந்திரி மனை இடிந்து விழுந்தது!

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம்(17) பெய்த கனமழை காரணமாக தொல்பொருள் சின்னமான மந்திரி மனையின் ஒரு பக்கம் இடிந்து விழுந்துள்ளது. யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை...

Read moreDetails

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு நாளைவரை விளக்கமறியல்!

நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 7 இராமேஸ்வரம் மீனவர்களையும் நளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

Read moreDetails

கொழும்புத்துறை மீன்பிடி இறங்குதுறையை மீள் புனரமைக்க நடவடிக்கை!

யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை மீன்பிடி இறங்குதுறையை நடுத்தர முதலீட்டுடன் மீளமைக்கும் செயற்பாடு நாளைய தினம் (18) கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் துறைமுகங்கள், சிவில் விமான...

Read moreDetails

நெடுந்தீவில் இளைஞர்கள் மீது வாள்வெட்டு!

நெடுந்தீவில் இரண்டு இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இளைஞர்கள் இருவர் வாள்வெட்டில் காயமடைந்துள்ளனர். நேற்று (16) இரவு 7.00 மணியளவில் தனியார் விருந்தினர் விடுதி மதுபானசாலையில் குறித்த...

Read moreDetails
Page 12 of 316 1 11 12 13 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist