அரியாலையில் வெடிமருந்து மீட்பு!

யாழ்ப்பாணம் – அரியாலை - உதயபுரம் கடற்கரை பகுதியில் இருந்து வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளன. விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களின் பிரகாரம் நேற்றைய தினம்(வியாழக்கிழமை) அப்பகுதியில்...

Read more

இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேரையும் எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு...

Read more

காணாமல் போன கடற்தொழிலாளர் சடலமாக கண்டெடுப்பு

யாழ்.பலாலி அன்ரனிபுரம் பகுதியிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் மாதகல் கடற்கரை பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இன்று (வியாழக்கிழமை) இவரின் சடலம் மாதகல் கடற்கரையில் கரையொதிங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த...

Read more

2022ம் ஆண்டு வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு வலிகாமம்.மேற்கு பிரதேச சபையில் இரத்ததான நிகழ்வு

2022ம் ஆண்டு வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் மண்டபத்தில் இரத்ததான நிகழ்வு நடைபெற்றது. இன்று (வியாழக்கிழமை) வலி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளர்...

Read more

ரோஹிங்கிய அகதிகள் மீரிகான தடுப்பு முகாமுக்கு மாற்றம்!

யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த ரோஹிங்கிய அகதிகள் மீரிகான தடுப்பு முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இன்று (வியாழக்கிழமை) யாழ். சிறைச்சாலையில் இருந்த 104 ரோஹிங்கிய அகதிகள்...

Read more

இரண்டாம் மொழி கற்கையை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்

இந்து பௌத்த கலாச்சார பேரவையினால் நடாத்தப்பட்டு வருகிற இலவச இரண்டாம் மொழி சிங்கள கற்கைநெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவம் இடம்பெற்றுள்ளது இன்று (செவ்வாய்க்கிழமை)...

Read more

அந்தோணிபுரம் பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் மாயம்!

யாழ்ப்பாணம் – பலாலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அந்தோனிபுரம் பகுதியில் மீன்பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் காணாமல் போய்யுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு காணாமல் போய்யுள்ள மீனவர் அந்தோணிபுரத்தை சேர்ந்த...

Read more

கனடாவிற்கு செல்ல முற்பட்டு உயிரிழந்த இளைஞனின் சடலம் நல்லடக்கம்

கனடாவிற்கு சட்ட விரோதமாக படகின் மூலம் சென்று உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சட்டவிரோதமாக படகு மூலம் கனடா செல்ல முயற்சித்த போது, படகு பழுதடைந்த நிலையில்,...

Read more

நாவலரின் நினைவாக சமூக செயற்பாட்டாளர்களுக்கு நாவலர் விருது!

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவதரித்து 200 ஆண்டு நிறைவு மாநாடு யாழ். நல்லூர் துர்க்கா தேவி மணி மண்டபத்தில் இறுதிநாள் நிகழ்வுகள் இடம்பெற்றன. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்து சமய,...

Read more

யாழ்.பாடசாலை மாணவர்களுக்கு விற்பதற்கு தயாராக இருந்த போதைப்பொருள் மீட்பு

யாழ்பாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு விற்பதற்கு தயாராக இருந்த கஞ்சா கலந்த (மாவா) போதைப்பொருள் யாழ்.மாவட்ட பொலிஸ் புலன்னாய்வு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு...

Read more
Page 115 of 224 1 114 115 116 224
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist