கொக்குத்தொடுவாய் விவகாரம்: முல்லைத்தீவில் போராட்டம்

"கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்படவேண்டுமெனக் கோரி" முல்லைத்தீவில்  இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட...

Read moreDetails

இலங்கைக்கு உலக வங்கி பாராட்டு!

இலங்கையின் தற்போதைய  பொருளாதார மற்றும் சமூக நிலைமை குறித்து தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாக இலங்கை, மாலைதீவு மற்றும் நேபாளத்திற்கான உலக வங்கியின் பணிப்பாளர் திரு.பாரிஸ் ஹடாட்ஜேர்வோஸ் (Faris...

Read moreDetails

யாழில் வைத்தியர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!

யாழ்.மாவட்டத்திலுள்ள ஆதார வைத்தியசாலைகள் மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலையில் பணியாற்றும்  சுகாதாரப்  பணியாளர்களால் இன்று போதனா வைத்தியசாக்கு முன்பாகக்  கவனயீர்ப்புப்  போராட்டமொன்று  முன்னெடுக்கப்பட்டது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால்...

Read moreDetails

திடீரெனப் பற்றியெரிந்த பேருந்து; யாழில் பரபரப்பு

யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டை, சாவல்காட்டு பகுதியில் வீடொன்றின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தொன்று நேற்றிரவு  திடீரெனத் தீக்கிரையாகியுள்ளது. பேருந்தின்  உரிமையாளர் தனது வீட்டின் முன்பாக பேருந்தினை நிறுத்தி வைத்திருந்த...

Read moreDetails

வடமராட்சியில்  கலைஞர்கள் சங்கமம்!

யாழ் வடமராட்சி கிழக்கு பிரதேச கலைஞர்கள் ஒன்றுகூடல் இன்று வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது. பிரதேச கலாசார உத்தியோகத்தர் திரு.முகுந்தன் தலமையில்...

Read moreDetails

நல்லூரில் நடிகை அண்ட்ரியா!

இலங்கைக்கு படப்பிடிப்பு ஒன்றுக்காக வருகை தந்துள்ள பிரபல தென்னிந்திய பாடகியும் நடிகையுமான அண்ட்ரியா இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது நல்லூர் கந்த சுவாமி ஆலயத்திற்கு சென்றிருந்த...

Read moreDetails

யாழ் பல்கலைக்கழகத்தில் `தியாகத் தீபம் திலீபனின் நினைவேந்தல்` முன்னெடுப்பு!  

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் தியாக தீபம் திலீபனின் 6ம் நாள் நினைவேந்தல்  இன்று பல்கலைக்கழகத்தில் உள்ள பொதுத் தூபியில் முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள்,...

Read moreDetails

திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்குமாறு கோரிய வழக்கு தள்ளுபடி

திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாண பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் தள்ளுபடிசெய்துள்ளது. திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க கோரி, ஆறு...

Read moreDetails

இலங்கைக்கு பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தேவையில்லை

இலங்கைக்கு பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தேவையில்லை என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று...

Read moreDetails

தியாக தீபம் திலீபனின் 6ம் நாள் நினைவேந்தல்!

யாழ்.நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் ஒவ்வொரு நாளும் தொடர்சியாக காலை 9 மணியளவில்  நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில் இன்று தியாக...

Read moreDetails
Page 162 of 316 1 161 162 163 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist