சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் எம்.கே.சிவாஜிலிங்கம் மீது தொடரப்பட்ட வழக்கில் இன்று 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில்  செல்ல  கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

Read moreDetails

திலீபனின் நினைவேந்தல் பேரணி தாக்கப்பட்டமைக்கு சிவில் சமூக அமைப்புகள் கண்டனம்!

"தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் பேரணி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு  வடக்கு மற்றும்  கிழக்கில் உள்ள சிவில் சமூக அமைப்புகள் கண்டன தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன. குறித்த அறிக்கையில்...

Read moreDetails

நாகர்கோவில் பாடசாலை மாணவர்கள் படுகொலை நினைவேந்தல்!

யாழ். நாகர்கோவில் பாடசாலை மாணவர்கள் படுகொலையின் 28ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம்  பாடசலையில் இடம்பெற்றது இந்நிகழ்வில், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், உயிரிழந்தவர்களது உறவினர்கள்...

Read moreDetails

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடு!

ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் வடமாகாணத்தில் வீடற்ற 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் வீட்டுத்திட்டம் தொடர்பில்...

Read moreDetails

திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க முடியாது! – நீதிமன்றம் உத்தரவு

"தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க முடியாது" என இரண்டாவது தடவையாகவும் யாழ் நீதவான் நீதிமன்றம் இன்று  (22)  உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வரும் ”தியாக தீபம்...

Read moreDetails

யாழில் போதைப் பொருட்களுடன் நால்வர் கைது!

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்களுடன் 20 வயதுக்கு உட்பட்ட நான்கு இளைஞர்கள் பொலிஸாரினால் நேற்று  கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலேயே...

Read moreDetails

யாழில் ஜூஸ் பக்கெற்றுகளுக்குத் தடை!

யாழ் முழுவதும் ஒருவருட கால முடிவுத் திகதியிடப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ள ஜூஸ் பக்கெட்களை அழிக்குமாறு, மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெல்லிப்பழை பிரதேசத்திலுள்ள ஜூஸ் உற்பத்தி நிலையம் ஒன்றில்  குழந்தைகள்...

Read moreDetails

திலீபனின் நினைவேந்தலுக்குத் தடை?

யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வரும் ”தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்குத்  தடைவிதிக்கக் கோரி”சட்டமா அதிபர் திணைக்களத்தின் விசேட குழுவினால் யாழ்.நீதவான் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து...

Read moreDetails

துன்னாலையில் இரு குழுக்களிடையே மோதல்! -இருவர் காயம்

யாழ்ப்பாணம் துன்னாலை பகுதியில் நேற்றையதினம்  இரு குழுக்களிடையே இடம்பெற்ற மோதலில்  இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த இரு குழுக்களுக்கு இடையில் நீண்ட காலமாக மோதல்...

Read moreDetails

கொக்குத்தொடுவாய் விவகாரம்: முல்லைத்தீவில் போராட்டம்

"கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்படவேண்டுமெனக் கோரி" முல்லைத்தீவில்  இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட...

Read moreDetails
Page 161 of 316 1 160 161 162 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist