6 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வரும் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைக்குழி அகழ்வுப் பணிகள்!

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைக்குழி அகழ்வுப் பணிகள் இன்று 6 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 5 ஆம் நாளான நேற்றைய தினம்  முன்னெடுக்கப்பட்ட  அகழ்வுப் பணியில்...

Read moreDetails

கொக்குத்தொடுவாய் விவகாரம்; சர்வதேச விசாரணை வேண்டும்!

”கொக்குத்தொடுவாய் மனித புதை குழி விவகாரத்துக்கு சரியான தீர்வினைப் பெறவேண்டுமானால் சர்வதேச விசாரணை அவசியம்” என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற...

Read moreDetails

யாழில். விபத்தில் படுகாயமடைந்த மூதாட்டி உயிரிழப்பு!

யாழில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த  முதாட்டியொருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். 74 வயதான இரத்தினசாமி நித்தியசெல்வம்  என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நல்லூர் பகுதியில் கடந்த 4ஆம்...

Read moreDetails

நல்லூர் திருவிழாவில் வைரலாகும் குழந்தை!

நல்லூர் திருவிழாவுக்கு வருகை தந்த குழந்தையின் புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த  மகோற்சவ திருவிழாக்கள்  அண்மைக்காலமாக நடைபெற்று வரும் நிலையில்...

Read moreDetails

5 ஆம் நாளாத்  தொடரும் கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி!

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த புதன்கிழமை (06) உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இதன் போது நான்கு மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருந்ததுடன் இரண்டு...

Read moreDetails

கோப்பாயில் பயங்கர விபத்து; குடும்பஸ்தர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியில்  நேற்றிரவு தனியார் பேருந்தொன்றும் மோட்டார் சைக்கிளொன்று ஒன்றுடனொன்று  மோதி விபத்துக்குள்ளானதில்  குடும்பஸ்தரொருவர் உயிரிழந்துள்ளார். கோப்பாயைச் சேர்ந்த எமில் ரவி என்ற 44...

Read moreDetails

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மாம்பழத் திருவிழா!

வரலாற்றுச்  சிறப்பு மிக்க  நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின்  வருடாந்த மகோற்சவ திருவிழாவின், 22ஆம் நாளான இன்று மாம்பழ திருவிழா (தெண்டாயுதபாணி உற்சவம்) சிறப்பாக நடைபெற்றது. இன்று (11)...

Read moreDetails

கொக்குத்தொடுவாயில் விடுதலைபுலிகளின் தகட்டிலக்கம் மீட்பு?

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் நான்காம் நாள் அகழ்வுபணிகளின் போது விடுதலைப்புலிகளின் தகட்டிலக்கம் ஒன்று மீட்கப்பட்டதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் நான்காம் நாள் அகழ்வாய்வுகளின் முடிவுகள்...

Read moreDetails

வடக்கு கிழக்கு பகுதிகளில் காணிகளை பகிர்ந்தளிக்க நடவடிக்கை

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதிகளில் இரும்பு திருட்டுக்களில் ஈடுபட்டு வரும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி சம்பந்தப்பட்ட தரப்புக்களிடம் கோரவுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர்...

Read moreDetails

அளவெட்டி அரிசி ஆலையில் தீ பரவல்

தெல்லிப்பளை பொலிஸ் பிரிவிற்குட்ட அளவெட்டி வடக்கு பகுதியில் அரிசி ஆலையில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணியளவில் குறித்த தீ ஏற்பட்டுள்ளதாக...

Read moreDetails
Page 166 of 316 1 165 166 167 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist