தியாக தீபம் திலீபனின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல்!

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் அவரது நினைவிடத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. இன்று (வெள்ளிக்கிழமை) யாழ். நல்லூர்...

Read moreDetails

மதுபானசாலையை அகற்றுமாறுகோரி பொதுமக்கள் போராட்டம்!

https://twitter.com/i/status/1702217328493273419யாழ்ப்பாணம் - உடுப்பிட்டி சந்தியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுபான சாலையை அகற்றுமாறு கோரி அப்பகுதி மக்களால் போராட்டமொன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டது. குறித்த மதுபானசாலை அமைந்துள்ள பகுதியில்...

Read moreDetails

நல்லூர் கந்தனின் தீர்த்தத் திருவிழா!

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்  தீர்த்தத்திருவிழா இன்று காலை நடைபெற்றது. காலை 6 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளைத்  தொடர்ந்து...

Read moreDetails

நெடுந்தீவில் 19 மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பின் நெடுந்தீவுக்கு அண்மித்த பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 19 பேரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்றிரவு இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகவும்,...

Read moreDetails

திருநெல்வேலியில் உயிரிழந்த சிறுமியின் மரணத்தில் திடீர் திருப்பம்!

யாழ்,  திருநெல்வேலியில் தனியார் விடுதியொன்றில் தனது பாட்டியுடன் தங்கியிருந்த 12 வயதான சிறுமியொருவர் நேற்றைய தினம் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இதே வேளை பாட்டியும் உணர்வற்ற நிலையில் பொலிஸாரினால்...

Read moreDetails

நல்லூர் கந்தனைக் காணச்சென்றவர்களது வீட்டில் 53 பவுண் தங்க நகைகள் கொள்ளை!

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றைய 53 பவுண் பெறுமதியான தங்க  நகைகள்  மற்றும் 100 அமெரிக்க  டொலர்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. குறித்த...

Read moreDetails

இரதத்தில் வலம் வரும் நல்லூர் கந்தன்!

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த  மகோற்சவம்  சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்றைய தினம் நல்லூர் கந்தன்  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ...

Read moreDetails

நல்லூரில் ஏற்பட்ட சன நெரிசலால் பரபரப்பு!

யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி கோயில் சுற்று வீதியில் நேற்று இரவு ஏற்பட்ட சன நெரிசலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நேற்றைய தினம்  நல்லூர்...

Read moreDetails

தையிட்டி காணி அளவீட்டு பணிகள் மீண்டும் இடைநிறுத்தம்!

யாழ். தையிட்டியில் காணி அளவீட்டு பணிகள் இன்று முன்னெடுக்கப்படவிருந்த நிலையில் பொதுமக்களின் எதிர்ப்பினையடுத்து குறித்த பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. யாழ். தையிட்டியில் காணி அளவீட்டு பணிகள் இன்று...

Read moreDetails

யாழ் நல்லூர் கந்தனின் திருக்கோலம்

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் மஹோற்சவத்தின் 22ஆவது நாள் ஒருமுகத் திருவிழா நேற்றைய தினம் சிறப்பாக நடைபெற்றது.

Read moreDetails
Page 165 of 316 1 164 165 166 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist