யாழில் இளைஞன் மர்மமான முறையில் மரணம்

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு பகுதியில் வீடொன்றில் தனிமையில் இருந்த இளைஞன் நேற்றைய தினம் (30) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நெடுந்தீவு மேற்கை சேர்ந்த குணராசா தனுஷன் எனும் 25...

Read moreDetails

யாழில் விபத்துக்குள்ளான தனியார் பேருந்து! பலர் காயம்

யாழ்ப்பாணம், கொடிகாமம் - பருத்தித்துறை இடையே சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்தொன்று இன்று காலை கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன் போது குறித்த பேருந்தில் பயணித்த பயணிகள் பலர்...

Read moreDetails

தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களைத் திருப்பி அனுப்ப நடவடிக்கை : அமைச்சர் டக்ளஸ்!

வட மாகாணத்தில் ஒரு இலட்சம் வேலை வாய்ப்பில் நியமிக்கப்பட்ட தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், தொல்லியல்...

Read moreDetails

வவுனியாவில் திருடப்பட்ட 30 இலட்ச ரூபாய் பெறுமதியான சிலை யாழில் மீட்பு

வவுனியாவில் திருடப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு எடுத்துவரப்பட்ட 30 லட்சம் ரூபாய் பெறுமதியானது என மதிப்பிடப்பட்ட ஐம்பொன் சிலை பொலிஸாரினால் இன்றைய தினம் (30) கைப்பற்றப்பட்டுள்ளது. வவுனியாவில் திருடப்பட்ட 30...

Read moreDetails

சம்பந்தனை வெளியேற்றுவதில் உடன்பாடில்லை – கூட்டுத் தலைமை அவசியம் : சி.வி.விக்னேஸ்வரன்!

சர்வதேசம் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தனை ஒரு பக்கச்சார்பற்ற ஒரு நம்பகமான தமிழ்த் தலைவராக நினைப்பதால் அவரது இடத்தினை நிரப்புவதற்கு யாராலும் முடியாதென தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர்...

Read moreDetails

தட்டுப்பாடற்ற மணல் விநியோகத்தினை உறுதிப்படுத்த வேண்டும்!

"வட மாகாணத்தின் கட்டுமாணப் பணிகளுக்கு  தேவையான மணல் நியாயமான விலையிலும்  தட்டுப்பாடின்றியும்  கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்" என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மணல் அகழ்வு...

Read moreDetails

யாழிற்கு உலக வங்கிக் குழுவினர் விஜயம்!

இலங்கைக்கு வருகை தந்துள்ள ‘உலக வங்கியின் செயற்பாட்டு முகாமைத்துவப் பணிப்பாளர் அன்னா பிஜியர்ட்‘ தலைமையிலான குழுவினர் இன்று (30) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். இதன்போது குறித்த குழுவினர்...

Read moreDetails

யாழில் 50 கிலோகிராம் கஞ்சா சிக்கியது!

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் 50 கிலோகிராமிற்கும் அதிகமான கேரளா கஞ்சாப் பொதிகளை  நேற்றிரவு (29) பொலிஸார்  கைப்பற்றியுள்ளனர். வல்வெட்டித்துறை ஊரிக்காடு கடற்கரைப் பகுதியில் மர்மபொதியொன்று இருப்பதாக இராணுவ புலனாய்வு...

Read moreDetails

பயணப் படகு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்

யாழ்ப்பாணம் - குறிகாட்டுவான் இறங்கு துறைக்கு கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று விஜயம் செய்துள்ளார். குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவுக்கு பயணத்தை மேற்கொள்ளும் படகுகளுக்கு இறங்கு துறையில்...

Read moreDetails

140 கிலோ கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் 140 கிலோ கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் இருந்து கடல் வழியாக, படகில் கஞ்சாவை கடத்தி வந்து அவற்றை முச்சக்கர வண்டி ஒன்றில்...

Read moreDetails
Page 165 of 331 1 164 165 166 331
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist