சீன அரசாங்கத்தினால் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி …..

இலங்கையின் வடக்கு மாகாணத்தினுடைய கடல் வளங்கள் மற்றும் வாழ்வாதாரங்களை சீனாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் இதனால் தாம் சுதந்திரமாக தொழிலில் கடற்றொழிலில் சுதந்திரமாக ஈடுபட முடியாது உள்ளதாகவும் முன்னாள்...

Read moreDetails

கடலட்டை பண்ணைகளை பூகோள அரசியலுடன் தொடர்புபடுத்துவது அடிப்படையற்றது

எமது பிரதேசத்திலுள்ள வளங்களை எமது மக்கள் முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்பதே தன்னுடைய எதிர்பார்ப்பு என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் கடலட்டை குஞ்சு...

Read moreDetails

நாடு திரும்பினார் நிர்மலா சீதாராமன்!

மூன்று நாட்கள் விஐயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்த இந்தியாவின் நிதி அமைச்சர் ‘நிர்மலா சீதாராமன்‘ இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது யாழில் நடைபெற்ற புதிய...

Read moreDetails

யாழில் வைத்தியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு!

யாழ்ப்பாணம், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்களினால் இன்று(11) அடையாள வேலை நிறுத்தப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. எவ்வாறு இருப்பினும் வைத்தியசாலையில்   அவசர, மகப்பேறு, சிறுவர், சிறுநீரக சிகிச்சைகள்  இடம்பெற்றுள்ளதாகத்...

Read moreDetails

மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டவர் கைது

யாழில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட நபரைப் பொலிஸார் இன்று கைதுசெய்துள்ளனர். கிளிநொச்சியைச் சேர்ந்த குறித்த நபர் கடந்த 29 ஆம் திகதி மோட்டார் சைக்கிளைத் திருடியுள்ளார்....

Read moreDetails

நல்லூர் கந்தனை தரிசித்தார் நிர்மலா சீதாராமன்!

மூன்று நாட்கள் விஐயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்தியாவின் நிதி அமைச்சர் ‘நிர்மலா சீதாராமன்‘ இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது இந்திய தூதுவர் கோபால்...

Read moreDetails

இந்தியாவின் நிதி அமைச்சர் யாழிற்கு விஐயம்!

மூன்று நாட்கள் விஐயம் மேற்கொண்டு இலங்கை வந்த இந்தியாவின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் யாழ்ப்பாணத்திற்கு இன்று (வெள்ளிக்கிழமை) வருகை தந்துள்ளார். இதன்போது அவரை வடக்கு மாகாண...

Read moreDetails

பார்வைக் குறைபாடுடைய பொலிஸாருக்கு நற்செய்தி!

யாழ் மாவட்டத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களில் பார்வை குறைபாடுடைய பொலிஸாருக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வு நாளை மறுதினம் காலை 9மணிக்கு யாழ்ப்பாண பொலிஸ் நிலைய மண்டபத்தில் நடைபெறவுள்ளது....

Read moreDetails

வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்த யாழ்பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள்!

யாழ் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால் வேலைநிறுத்தப் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே  இன்று பி.ப பல்கலைக்கழக முன்றலில் குறித்த கவனயீர்ப்புப்...

Read moreDetails

யாழில் புகைப்போக்கியூடாக புகுந்த திருட்டுக் கும்பல்!

வீடொன்றின் புகைப் போக்கியினூடாக புகுந்த திருட்டுக் கும்பலொன்று  6 பவுண் தங்க நகைகள்  மற்றும் 30,000  ரூபாய் பணம் என்பவற்றை திருடிச் சென்ற சம்பவம் யாழில் இன்று...

Read moreDetails
Page 164 of 332 1 163 164 165 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist