யாழில் ஓசோன் படை பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்சிகள் முன்னெடுப்பு!

ஓசோன் படை பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு  யாழ் சுதுமலை சிம்மிய பாரதி வித்தியாலயத்தில் இன்றைய தினம் பல்வேறு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதன்போது வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்கள்...

Read moreDetails

நாட்டில் ஒருபோதும் நல்லிணக்கம் ஏற்படாது

திலீபனின் உருவப்படம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என யாழ் மாநகர முன்னாள் முதல்வரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். தியாகதீபம் திலீபனின்...

Read moreDetails

திலீபனின் இரண்டாம் நாள் உண்ணாவிரத நினைவேந்தல்

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் தியாக தீபம் திலீபனனின் உண்ணாவிரத அறப்போராட்டத்தின் இரண்டாம் நாள் நினைவேந்தல் இன்று பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப்...

Read moreDetails

நல்லூரில் யாசகரின் குழந்தை மாயம்

நல்லூரில் யாசகம் பெற்றுவந்த தம்பதியின் இரண்டரை வயதான பெண் குழந்தையொன்று நேற்றைய தினம் தீர்த்த திருவிழாவின் போது காணாமற் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்லூர் திருவிழாவில்   யாசகம்  பெறுவதற்காக வவுனியாவின் செட்டிக்குளம்...

Read moreDetails

பௌத்தர்களே இல்லாத பிரதேசங்களில் எதற்கு விகாரைகள்?

"பௌத்தர்களே இல்லாத பிரதேசங்களில் எதற்கு விகாரைகள்?" என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக...

Read moreDetails

பளு தூக்கலில் சாதனை படைத்த யாழ்.பல்கலைக்கழக மாணவிகள்

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான  14 ஆவது  மினி ஒலிம்பிக்  போட்டியில்  யாழ் பல்கலைக்கழக மாணவிகள் பளு தூக்கல் பிரிவில் 8  பதக்கங்களைப் பெற்று சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளனர். இவ்வருடமே ...

Read moreDetails

மக்களை ஏமாற்றும் கருத்துகளையே செல்வம் அடைக்கலநாதன் தெரிவிப்பதாக குற்றச்சாட்டு

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதன் இந்த கருத்தை தான் முற்றாக மறுப்பதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில்...

Read moreDetails

10 நாட்களுக்குள் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த வேண்டும் -அமைச்சர் டக்ளஸ் உத்தரவு

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் மணல் கடத்தல், கால்நடைகள் கடத்தல் மற்றும் ஏனைய குற்றச் செயல்களை 10 நாட்களுக்குள் கட்டுப்படுத்துமாறு கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உத்தரவிட்டுள்ளார். யாழ் மாவட்ட...

Read moreDetails

யாழில் மயங்கி விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் - நாவற்குழியில் உள்ள தனது பணியிடத்திற்கு பேருந்தில் சென்ற நபர் ஒருவர் பேருந்தில்  இருந்து இறங்கிய நிலையில் மயங்கி விழுந்து இன்று  உயிரிழந்துள்ளார். பனை அபிவிருத்தி...

Read moreDetails
Page 164 of 316 1 163 164 165 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist