இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது
2025-12-26
யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் மேலும் சில மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிசார் தெரிவித்துள்ளனர். அல்லைப்பிட்டி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட கட்டுமானப் பணிகளின்போது மண்டை ஓட்டுத் துண்டுகளும் இரு...
Read moreDetailsஇலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 22 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு அருகே நேற்றிரவு இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டபோது அப்பகுதியில் ரோந்து...
Read moreDetailsயாழ் மாவட்ட சர்வமதக் செயற்குழுவானது மத நல்லிணக்கத்தை உருவாக்கும் வகையில் நடைபவனியொன்றை இன்று முன்னெடுத்தது. அபிவிருத்திக்கான சமூக அமைப்புகளின் வலையமைப்பின் ஏற்பாட்டிலேயே இந்த நடைபவனி முன்னெடுக்கப்பட்டது. யாழ்.,...
Read moreDetailsஇலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒன்பது இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் தமிழ் நாட்டின் இராமேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர்கள் என...
Read moreDetailsயாழ், நெல்லியடியில் வீடொன்றினை உடைத்து சுமார் 9 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளைக் கொள்ளையடித்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் வீடு ஒன்றை உடைத்து திருடிய...
Read moreDetailsயாருக்கும் கைகட்டி சேவகம் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவரும், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன்...
Read moreDetailsயாழ்ப்பாணம் வலி வடக்கில் மக்களின் காணிகளை விடுவிப்பதற்கான அளவீட்டுப் பணிகள், மயிலிட்டி பேச்சி அம்மன் ஆலயப் பிரதேசத்தில் இன்றைய தினம் ஆரம்பமாகியுள்ளன. இதன்போது ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த...
Read moreDetailsஇலங்கையின் முதல் தமிழ் பெண் ஜனாதிபதி சட்டத்தரணியும் யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவியுமான சாந்தா அபிமன்னசிங்கம் தனது 77 ஆவது வயதில் காலமானார். யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கத்தின்...
Read moreDetailsஇலங்கை துறைமுக அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட காங்கேசன்துறை நவீன பயணிகள் முனையம், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் ஸ்ரீபால டி சில்வாவினால் இன்று வைபவ...
Read moreDetailsசிறுதானிய உணவினை ஊக்குவிக்கும் கண்காட்சியொன்று யாழ்ப்பாணம் திருநெல்வேலி அமைந்துள்ள விவசாய திணைக்களத்தில் நேற்று இடம்பெற்றது. சிறுதானிய உணவினை ஊக்குவிக்கும் நாள் என்ற தொனிப்பொருளில் குறித்த கண்காட்சி வடக்கு...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.