தினமும் 3 லீட்டருக்கு அதிகமாக நீர் அருந்துமாறு கோரிக்கை!

தினமும் மூன்று லீட்டருக்கும் அதிகமான நீரினை பருகுங்கள் என யாழ்.போதனா வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “கடுமையான வெப்பமான கால நிலை...

Read moreDetails

அன்னை பூபதியின் 35ஆம் ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பு மண்ணில் உண்ணாவிரத அறப்போர் புரிந்து காந்தி தேசத்திற்கே அகிம்சையைப் போதித்து தன்னுயிர் நீத்த அன்னை பூபதியின், உண்ணாவிரத அறப்போராட்டத்தின் 35ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது....

Read moreDetails

நெசவுசாலையை அத்துமீறி கைப்பற்றி அடாவடித்தனம் புரிந்தவர்களை வெளியேற்றுமாறு கோரி போராட்டம்!

அரசாங்கத்திற்கு சொந்தமான அச்சுவேலி நெசவுசாலையை அத்துமீறி கைப்பற்றி அடாவடித்தனம் புரிந்த மதப் பிரிவினரை வெளியேற்றுமாறு கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சிவசேனை அமைப்பின் ஏற்பாட்டில் அச்சுவேலி நெசவுசாலை முன்றலில்...

Read moreDetails

வெடுக்குநாறிமலையில் விக்கிரகங்கள் தகர்க்கப்பட்டமைக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம்!!

வவுனியா வெடுக்குநாறிமலையில் விக்கிரகங்கள் உடைத்தழிக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரணி ஆரம்பமாகியுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோநோகராதலிங்கம்,...

Read moreDetails

“வெடியரசன் கோட்டை தமிழர்களின் சொத்து“

நெடுந்தீவு - வெடியரசன் கோட்டை அருகில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இன்றைய தினம்(புதன்கிழமை)  போராட்டத்தில் ஈடுபட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட அக்கட்சியின் உறுப்பினர்கள்...

Read moreDetails

நல்லூர் பிரதேச சபையில் குழப்பம்!

யாழ்ப்பாணம் - நல்லூர் பிரதேச சபையில் இடம்பெற்ற கேள்வி கோரலின் போது குழப்பம் ஏற்பட்டதை அடுத்து, பொலிஸார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. நல்லூர் பிரதேச சபையினரால்,...

Read moreDetails

யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று முக்கிய கூட்டம்!

யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் குற்ற செயல்களை கட்டுப்படுத்தல் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் இன்று(புதன்கிழமை) மாலை யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம் பெறவுள்ளது. கடற்தொழில் அமைச்சரின் ஏற்பாட்டில் இடம்பெறும் குறித்த...

Read moreDetails

இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விடுதலை

எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 12 பேரை விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மீனவர்களின் படகுகளை அரசுடைமையாக்குமாறும் பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை துணை தூதரகத்தில்...

Read moreDetails

நாளை யாழ்ப்பாணத்திற்கு செல்கிறார் சவேந்திர சில்வா!

யாழ்ப்பாணம் - நாவற்குழியில் விகாரையில் இடம்பெறும் நிகழ்வில் பங்கேற்கும் வகையில் நாளைய தினம்(சனிக்கிழமை) சவேந்திர சில்வா வருகை தரவுள்ளார். நாவற்குழியில் அமைந்துள்ள விகாரையில் புதிதாக அமைக்கப்பட்ட பகுதியில்...

Read moreDetails

நாளைய போராட்டத்திற்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கமும் ஆதரவு

நாடளாவிய ரீதியில் நாளைய தினம்(புதன்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கமும் ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அந்த...

Read moreDetails
Page 199 of 316 1 198 199 200 316
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist