யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற திருக்கார்த்திகை உற்சவம்!

யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் திருக்கார்த்திகை உற்சவம் மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை கார்த்திகை நட்சத்திரத்துடன் கூடிய குமராலய தீபத் திருநாளான வசந்தமண்டப...

Read moreDetails

மானிப்பாய் பிரதேச சபையின் வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்கு உட்பட்ட மானிப்பாய் பிரதேசபை வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) மானிப்பாய் பிரதேச சபையின் தலைவர் அந்தோனிப்பிள்ளை ஜெபநேசன் 2023...

Read moreDetails

திருக்கார்த்திகை விரதத்தை முன்னிட்டு விளக்குகளை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம்!

திருக்கார்த்திகை விரதத்தை முன்னிட்டு சந்தையில் விளக்குகளை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர். இன்று (திங்கட்கிழமை) யாழ். மாவட்டத்தில் உள்ள சந்தை வியாபார நிலையங்களில் விளக்குகளை கொள்வனவு...

Read moreDetails

யாழ். பருத்தித்துறை நகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தோற்கடிப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைட்பட்ட பருத்தித்துறை நகரசபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இன்று (திங்கட்கிழமை) 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை பருத்தித்துறை நகர சபையின்...

Read moreDetails

அரசியலில் பெண்களுக்கு அதிக சதவீத ஒதுக்கீடு செய்ய வேண்டும்-உள்ளூராட்சி சபை உறுப்பினர் சம்பிக்க நிறைஞ்சலி

அரசியலில் பெண்களுக்கு அதிக சதவீத ஒதுக்கீடு செய்ய வேண்டும் என உள்ளூராட்சி சபை உறுப்பினர் சம்பிக்க நிறைஞ்சலி தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக...

Read moreDetails

பெருந்தொகையான வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் தெல்லிப்பளையில் ஒருவர் கைது!

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கொண்டுவரப்பட்ட 2ஆயிரத்து 640 வெளிநாட்டு சிகரெட் உடன் 39 வயதுடைய நபர் ஒருவர் தெல்லிப்பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வரிகள் விதிக்கப்பாடாமல் 132...

Read moreDetails

தென்மாகாண உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் யாழிற்கு விஜயம்!

கபே அமைப்பின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர். இதன் போது யாழ் மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணனையும் சந்தித்து கலந்துரையாடி இருந்தனர். இதற்கமைய யாழிற்கு...

Read moreDetails

யாழ்.மாவட்டத்தில் நவீனமுறை உள்ளீட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு!

யாழ் .மாவட்டத்தில் நவீனமுறையில் உருளைக்கிழங்கு உற்பத்தியினை மேற்கொள்வதற்கு உள்ளீடுகள், உபகரணங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டுள்ளது. வடமாகாண விவசாய நவீனமயமாக்கல் செயல்திட்டப் பணிப்பாளரின் தலைமையில் யாழ் மாவட்ட நவீன...

Read moreDetails

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் 23 பேர் காயம்!

கொழும்பில் இருந்து யாழ் சென்ற அதி சொகுசு பேருந்து கிளிநொச்சி பகுதியில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது. கிளிநொச்சி பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதோடு இதில் 23...

Read moreDetails

சட்டம் மற்றும் மனித உரிமை தொடர்பான செயலமர்வு முன்னெடுப்பு

சட்டம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான செயலமர்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று (ஞாயிற்க்கிழமை) முத்தமிழ் சனசமூக நிலையத்தில் இடம்பெற்றது. சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிறுவனத்தினால் குறித்த செயலமர்வு...

Read moreDetails
Page 210 of 316 1 209 210 211 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist