யாழ்.மாவட்டத்தில் நவீனமுறை உள்ளீட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு!

யாழ் .மாவட்டத்தில் நவீனமுறையில் உருளைக்கிழங்கு உற்பத்தியினை மேற்கொள்வதற்கு உள்ளீடுகள், உபகரணங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டுள்ளது. வடமாகாண விவசாய நவீனமயமாக்கல் செயல்திட்டப் பணிப்பாளரின் தலைமையில் யாழ் மாவட்ட நவீன...

Read moreDetails

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் 23 பேர் காயம்!

கொழும்பில் இருந்து யாழ் சென்ற அதி சொகுசு பேருந்து கிளிநொச்சி பகுதியில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது. கிளிநொச்சி பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதோடு இதில் 23...

Read moreDetails

சட்டம் மற்றும் மனித உரிமை தொடர்பான செயலமர்வு முன்னெடுப்பு

சட்டம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான செயலமர்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று (ஞாயிற்க்கிழமை) முத்தமிழ் சனசமூக நிலையத்தில் இடம்பெற்றது. சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிறுவனத்தினால் குறித்த செயலமர்வு...

Read moreDetails

சீனாவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட யாழ். பல்கலைக்கழகம் மறுப்பு!

சீனாவுடன் விவசாயம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மறுப்பு தெரிவித்துள்ளது. வடக்கின் வளமான நிலங்களை அபகரிக்கும் வகையில் சீனாவின் இந்த திட்டம் அமையலாம் என...

Read moreDetails

யாழில் கருவுறுதல் பற்றிய விழிப்புணர்வு தினமும் நூல் வெளியீடும்!

யாழ்ப்பாணத்தில் கருவுறுதல் பற்றிய விழிப்புணர்வு தினமும் நூல் வெளியீடும் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட கூவர் அரங்கில் இன்று மதியம் 2 மணிக்கு...

Read moreDetails

யாழ் . வரணி குடம்பியன் பிரதேச குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

யாழ் . வரணி குடம்பியன் பிரதேச குளத்தில் இன்று ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்குளுக்கு முன்னர் நீராட சென்ற மூவரில் 37 வயதுடைய...

Read moreDetails

யாழ்.கடுகதி புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழப்பு!

யாழ் . கடுகதி புகையிரதத்துடன் வாகனம் ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) கொழும்பில் இருந்து யாழ். நோக்கி பயணித்த கடுகதி புகையிரதத்துடன் பட்டா ரக...

Read moreDetails

கடலட்டை பண்ணைகளை அகற்றுமாறு கோரி அனலைதீவு – பருத்தித்தீவு பகுதியில் போராட்டம்

யாழ். ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட அனலைதீவு – பருத்தித்தீவு பகுதியில் கடற்றொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணைகளை உடன் அகற்றுமாறு கோரி அப்பகுதி கடற்றொழிலாளர்கள்...

Read moreDetails

கல்லுண்டாயில் இரண்டாவது நாளாக தொடரும் போராட்டம்!

யாழ். மாநகர சபை தமது சபை எல்லைக்குள் கழிவுகளை கொட்டுவதனை நிறுத்த வேண்டும் என கோரி மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் அப்பகுதி மக்களுடன் இணைந்து...

Read moreDetails

யாழில் 4 மாதங்களுக்குப் பின்னர் எரிபொருள் வரிசை உருவாகியுள்ளது!

யாழ்ப்பாணத்தில் சுமார் 4 மாதங்களுக்குப் பின்னர் எரிபொருள் வரிசை உருவாகியுள்ளது. யாழ்.பரமேஸ்வரா சந்தியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்ட நிலையில், மக்கள்...

Read moreDetails
Page 211 of 317 1 210 211 212 317
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist