கஜேந்திரகுமார் விவகாரம் : மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பொலிஸார் வாக்குமூலம்!

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தைத் தாக்கியமை தொடர்பில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்றையதினம் வாக்குமூலம் வழங்கியுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தால் இலங்கை...

Read moreDetails

யாழ் – சென்னை விமான சேவைகள் குறித்து வெளியான தகவல்!

சென்னை மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடையேயானஇயக்கப்படும் 100 வது விமானசேவை இன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த விமானசேவை மூலம் இதுவரை 10,500 இற்கும் மேற்பட்ட பயணிகள் பயனடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது....

Read moreDetails

புலனாய்வுப் பிரிவினைக் கொண்டு மக்களை நசுக்க வேண்டாம் : ஜனநாயக அமைப்பு!

அரசியல் கட்சிகளையும் மக்கள் அமைப்பினையும் புலனாய்வு பிரிவினை கொண்டு நசுக்க வேண்டாம் என அடக்குமுறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் க.மு.தம்பிராசா தெரிவித்தார் யாழ் ஊடக அமையத்தில்...

Read moreDetails

புத்தூரில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் நினைவேந்தல் முன்னெடுப்பு!

இந்திய அமைதிப்படையால் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணம், புத்தூர் வாதரவத்தையில் இன்று இடம்பெற்றது. 1987 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 05ஆம்...

Read moreDetails

வற்றாப்பளை ஆலயத்திற்கு சென்று திரும்பிய இளைஞர் விபத்தில் உயிரிழப்பு!

வற்றாப்பளை ஆலயத்திற்குச் சென்று திரும்பிய இளைஞர் வரணிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், வரணி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரொருவர் மின்கம்பத்தில் மோதி உயிரிழந்துள்ளார்....

Read moreDetails

தையிட்டி விகாரையை அகற்றக் கோரி மீண்டும் போராட்டம்!

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றக் கோரி மீண்டும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் 3 வது கட்டமாக நடாத்தப்படும் குறித்த போராட்டம் இன்று நான்காவது...

Read moreDetails

பொசன் பண்டிகையை முன்னிட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்வு!

பொசன் பண்டிகையை முன்னிட்டு யாழ். கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. பொசன் பண்டிகையை முன்னிட்டு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு...

Read moreDetails

யாழ். அச்சுவேலிப் பகுதியில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரை!

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் இன்றையதினம் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. அச்சுவேலி தெற்கு விக்னேஸ்வரா பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றே இவ்வாறு சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ். மாநகரசபை...

Read moreDetails

பொலிஸ்துறையில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறைக்குத் தீர்வு : அமைச்சர் டக்ளஸ்!

யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதில் பொலிஸ்துறையில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறை தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி தீர்வினைப் பெற்றுத்தருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார். யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்புக்...

Read moreDetails

கஜேந்திரகுமார் மீதான தாக்குதல் அதியுச்ச அரச அடக்குமுறை : சிறிதரன் எம்.பி!

நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அச்சுறுத்தப்பட்டமை அதியுச்ச அடக்குமுறை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக...

Read moreDetails
Page 211 of 332 1 210 211 212 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist