மூச்சுத் திணறல் காரணமாக மூன்றரை மாதக் குழந்தை உயிரிழப்பு!

மூச்சுத் திணறல் காரணமாக மூன்றரை மாதக் குழந்தை பரிதமாக உயிரிழந்துள்ளது. இணுவில் தெற்கைச் சேர்ந்த குணசீலன் யுகன் என்ற மூன்றரைமாத குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. தாய்ப்பால் குடித்த...

Read moreDetails

நான்கு தலைமுறைகளை கண்ட மூதாட்டி காலமானார்!

நான்கு தலைமுறைகளை கண்ட சாவகச்சேரி தாமோதரம்பிள்ளை வீதி, சப்பச்சிமாவடியைச் சேர்ந்த லட்சுமி தம்பிப்பிள்ளை தனது 105ஆவது வயதில் காலமானர். கடந்த 1916ஆம் ஆண்டு மே மாதம் 10ஆம்...

Read moreDetails

வல்லைவெளி அழகுபடுத்தும் செயற்றிட்டம் ஆரம்பித்து வைப்பு!

"செழுமையான நாட்டை கட்டியெழுப்பும் நோக்கு" எனும் அரசாங்கத்தின் தொனிப்பொருளுக்கமைய பசுமை உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வல்லைவெளி அழகுபடுத்தும் செயற்றிட்டம், இன்று(புதன்கிழமை) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. நகர...

Read moreDetails

பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் அரசுடைமையாக்கப்படும் என அறிவிப்பு!

எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பினுள் நுழைகின்ற இந்திய மீன்பிடிப் படகுகள் சட்ட ரீதியாக அரசுடமையாக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் - மயிலிட்டித்...

Read moreDetails

எழுவைதீவில் கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு விளக்கமறியல்!

எழுவை தீவு கடற்பரப்பில் கடந்த திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற...

Read moreDetails

யாழில் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் கைது!

யாழ்ப்பாணம் சீனிவாசகம் வீதியிலுள்ள வீடொன்றை உடைத்து பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்களை திருடிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இலத்திரனியல் உபகரணங்களை விற்பனை செய்த போது சந்தேக நபரும்...

Read moreDetails

யாழ். – நல்லூர் பகுதியில் 2 பிள்ளைகளின் தந்தை சடலமாக கண்டெடுப்பு!

யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில் ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. முடமாவடி சந்தியில் இன்று (திங்கட்கிழமை) காலை குறித்த சடலம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் கந்தர்மடம், பழம்...

Read moreDetails

இலங்கை கடற்பரப்பில் கைதான தமிழக மீனவர்களுக்கு விளக்கமறியல்!

இலங்கை கடற்பரப்பில் கைதான 43 தமிழக மீனவர்களையும் எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை யாழ்ப்பாணம் -...

Read moreDetails

சட்டவிரோதமாக மீன் பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் 43 பேர் கைது!

யாழ்ப்பாணம் - நெடுந்தீவுக்கு அண்மையில் சட்டவிரோதமாக மீன் பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் 43 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோதே, சட்டவிரோதமாக மீன்...

Read moreDetails

அகில இலங்கை சைவ மகாசபையால் திருவெம்பாவை பாதயாத்திரை முன்னெடுப்பு!

திருவெம்பாவை விரதத்தை முன்னிட்டு அகில இலங்கை சைவ மகா சபையால் முன்னெடுக்கப்படும் பாதயாத்திரை இன்று(சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. ஒவ்வொருவருடமும் ஆயரக்கணக்கான இலங்கை தழுவிய சிவபக்தர்களை உள்ளடக்கியவாறு அகில இலங்கை...

Read moreDetails
Page 238 of 316 1 237 238 239 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist