வடக்கில் பூஸ்டர் தடுப்பூசியை பெறுவதில் மக்களுக்கு ஆர்வமில்லை!

இரண்டாவது தடுப்பூசியை பெற்று மூன்று மாதத்தின் பின்னர் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் வடக்கில் பொதுமக்கள் பெரிய அளவில் ஆர்வம்...

Read moreDetails

ஆரியகுளத்தின் உரிமையை உறுதிப்படுத்துங்கள் மாநகர ஆணையாளருக்கு ஆளுநர் கடிதம்!

யாழ்ப்பாணம், ஆரியகுளத்தில் பொதுமக்களின் சமய உரிமையை மீறும் வகையில் செயற்படும்  அதிகாரம் மாநகர சபைக்குக் கிடையாது என சாரப்பட - மாநகர சபையை அச்சுறுத்தும் பாணியில் யாழ்ப்பாண...

Read moreDetails

யாழ்.குருநகரில் கத்திக்குத்து – மூவர் வைத்தியசாலையில்!

யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் இளைஞர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கத்திக்குத்தில் முடிந்ததில், மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்றைய தினம்(திங்கட்கிழமை)...

Read moreDetails

மருத்துவ கழிவுகளை எரியூட்டிய நிர்வாகிக்கு 70ஆயிரம் தண்டம் விதித்த யாழ்.நீதிமன்றம்!

யாழ்.பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள காணிகளில் மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளை கொட்டி, எரியூட்டிய வைத்தியசாலை உரிமையாளருக்கு, 7 குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக யாழ்.நீதிமன்றம் 70 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் வித்தித்துள்ளது....

Read moreDetails

நயினாதீவில் மினி சூறாவளி – 06 குடும்பங்கள் பாதிப்பு!

யாழ்ப்பாணம் - நயினாதீவு வடக்கு பகுதியில் இன்று(வியாழக்கிழமை) மாலை வீசிய மினி சூறாவளியின் தாக்கத்தினால் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ...

Read moreDetails

ஜோசப் பரராஜசிங்கத்தின் 16ஆம் ஆண்டு நினைவு தினம் யாழில் அனுஷ்டிப்பு

படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 16ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. நேற்று (சனிக்கிழமை) மாலை 6...

Read moreDetails

பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்து யாழில் தீ பந்த போராட்டம்

நாட்டில் அதிகரித்துள்ள பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் தீ பந்த போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. அதன்படி, நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு மல்லாகம் பழம் பிள்ளையார் ஆலயத்தில் ஆரம்பித்த தீ...

Read moreDetails

தமிழக மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து நாளை போராட்டம்!

இந்திய இழுவைப்படகு மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தினால் நாளைய தினம் யாழ் மாவட்ட செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

இந்தியாவைச் சீண்டுவதற்கு சீனா இலங்கையைப் பாவிக்கக்கூடாது – சுரேஷ் பிரேமச்சந்திரன்!

தமிழ் மக்கள் அல்லலுறும்போதும் நியாயத்திற்காகப் போராடியபோதும் உதவ முன்வராத சீனா இப்பொழுது கரிசனை காட்டுவதுபோல் நடிப்பது பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்...

Read moreDetails

கோண்டாவிலில் வன்முறை கும்பல் அட்டகாசம் – மோட்டார் சைக்கிளையும் கொள்ளையடித்து சென்றனர்!

கோண்டாவில் இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்திற்கு அண்மையாகவுள்ள வர்த்தகரின் வீட்டு வளாகத்துக்கு புகுந்த கும்பல் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது. வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்று உப்புமடச்...

Read moreDetails
Page 237 of 316 1 236 237 238 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist