யாழ். பிரதான பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பரிசோதனை நிகழ்வு!

யாழ். பிரதான பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பரிசோதனை நிகழ்வு யாழ். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில் இடம்பெற்றது. இன்று (சனிக்கிழமை) யாழ்.பொலிஸ் நிலையத்தில் வருடாந்த பொலிஸ் நிலைய...

Read moreDetails

“கார்த்திகை வாசம் ” என்ற மலர்க் கண்காட்சி தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தால் முன்னெடுப்பு

வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் தாவர உற்பத்தியாளர்களுடன் இணைந்து நடாத்தும் "கார்த்திகை வாசம்" என்ற மலர்க் கண்காட்சி நேற்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமானது....

Read moreDetails

நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தின் நிதி பங்களிப்பில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு புதிய இயந்திர உபகரணங்கள்!

நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தின் நிதி பங்களிப்பில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு புதிய இயந்திர உபகரணங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. யாழ் போதனா வைத்தியசாலையின் எலும்பு முறிவு சத்திர...

Read moreDetails

யாழ். மத்திய கல்லூரியில் புத்தகக் கண்காட்சி- புத்தக விற்பனை நிகழ்வு!

யாழ். மத்திய கல்லூரியில் தேசிய கல்வி நிறுவகத்தினால் அச்சிடப்பட்ட புத்தகக் கண்காட்சியும், புத்தக விற்பனை நிகழ்வும் இடம்பெற்றது. தேசிய கல்வி நிறுவகத்தின் ஏற்பாட்டில், இந்த நிகழ்வு யாழ்....

Read moreDetails

அடையாளம் தெரியாத ஆண்- பெண்னொருவரின் சடலம் தொடர்பாக பொதுமக்களின் உதவியை நாடும் யாழ். போதனா வைத்தியசாலை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், அடையாளம் தெரியாத ஆண் மற்றும் பெண்னொருவரின் சடலம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இவ்விரு சடலங்களும் காணப்படாத நிலையில், இவற்றை அடையாளம் காண உதவுமாறு...

Read moreDetails

பேருந்து நிலையத்தில் உள்ள இடர்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல்!

யாழில் புதிதாக செயற்படுத்தப்பட்ட தூர இடங்களுக்கான பேருந்து நிலையத்தில் உள்ள இடர்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது இன்று (வியாழக்கிழமை) இணையத்தில் இடம்பெற்றது கலந்துரையாடலில் இது தொடர்பில்...

Read moreDetails

கோண்டாவில் இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தில் முத்திரைக் கண்காட்சி

பாடசாலை மாணவர்களிடையே சிறந்த பொழுதுபோக்கினை ஏற்படுத்தும் நோக்கோடு முத்திரைக் கண்காட்சி கோண்டாவில் இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இன்று (வியாழக்கிழமை) கொக்குவில் தபால் அலுவலகத்தின் தபால் அதிபர்...

Read moreDetails

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன்பிடித்த 14 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (புதன்கிழமை) தமிழகம் நாகபட்டினத்தைச் சேர்ந்த படகில் பயணித்த 14...

Read moreDetails

மரம் நடுகை மாதத்தை முன்னிட்டு வடக்கு மாகாணத்தில் மரம் நடுகை விழா முன்னெடுப்பு!

வடக்கு மாகாண மரம் நடுகை மாதத்தை முன்னிட்டு வடக்கு மாகாண விவசாய அமைச்சின் சுற்றாடல் அலகினால் ஏற்பாடு செய்யப்பட்ட மரம் நடுகை விழா இன்று (வியாழக்கிழமை) யாழ்....

Read moreDetails

குருநகர் யாக்கப்பர் தேவாலயத்தின் 29ஆம் ஆண்டு நினைவேந்தல்

யாழ். குருநகர் புனித யாகப்பர் ஆலயம் மீதான விமான தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 29ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. கடந்த 1993ஆம் ஆண்டு...

Read moreDetails
Page 249 of 351 1 248 249 250 351
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist