சங்கானையில் காணாமல்போயிருந்த சிறுவன் சடலமாக கண்டெடுப்பு

யாழ்ப்பாணம்- சங்கானை பகுதியில் காணாமல்போன சிறுவன், வெள்ள வாய்க்காலில் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். சங்கானை ஸ்தான அ.மி.த.க பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி கற்று...

Read moreDetails

நான் சமர்ப்பித்த சட்ட மூலத்தை உபயோகித்து மாகாணசபை தேர்தலை நடத்தலாம்- சுமந்திரன்

நான்  சமர்ப்பித்த சட்டமூலத்தை உபயோகித்து, சட்ட திருத்தத்தினூடாக மாகாணசபை தேர்தலை நடத்த முடியுமென யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...

Read moreDetails

யாழில் 18 வயது இளைஞன் கைது- இரண்டு வாள்கள் மீட்பு

யாழ்ப்பாணம்- கோண்டாவில் பகுதியில், வாள் வெட்டுக்குழு சந்தேகநபரின் வீட்டில் இருந்து இரண்டு வாள்களை மீட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கோண்டாவில் பகுதியில் வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய...

Read moreDetails

குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் மறைவுக்கு அகில இலங்கை இந்துமா மன்றம் இரங்கல்

நல்லூர் கந்தசுவாமி ஆலய அறங்காவலர் குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் பிரிவு குறித்து, அகில இலங்கை இந்துமா மன்றத்தின் உபதலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் இரங்கல்...

Read moreDetails

வடக்கு மாகாணத்தின் புதிய பிரதி பொலிஸ்மா அதிபருக்கும் மன்னார் மாவட்ட அரச அதிபருக்கும் இடையில் சந்திப்பு

வடக்கு மாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த சந்திரஸ்ரீ, மன்னார் மாவட்ட செயலகத்திற்கு  நேற்று (வெள்ளிக்கிழமை)  விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது, மன்னார் மாவட்ட அரசாங்க...

Read moreDetails

அராலி பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய இராணுவ வீரர்கள்- விசாரணையை ஆரம்பித்துள்ள இராணுவத் தரப்பு

யாழ்ப்பாணம்- அராலி பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் காரில் சுற்றிய இரு இராணுவ வீரர்களை, பொதுமக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) அராலி தெற்கு பகுதியில்...

Read moreDetails

மாகாணசபை தேர்தல்: வடக்கு மற்றும் கிழக்கில் கூட்டமைப்பே வெற்றியடையும்- பா.அரியநேத்திரன்

வடக்கு- கிழக்கில் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாராகவுள்ளதாக அக்கட்சியின் முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். மேலும், வடக்கு- கிழக்கில் மாகாணசபை தேர்தல் நடைபெற்றால்...

Read moreDetails

வடக்கில் பாடசாலைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை- கல்வி அமைச்சு மக்கள் பிரதிநிதிகளிடம் முக்கிய கோரிக்கை

வடக்கு மாகாணத்தில் முதல் கட்டமாக ஆரம்ப பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், மக்கள் பிரதிநிதிகளின் ஒத்துழைப்பு மாகாண கல்வி அமைச்சினால் கோரப்பட்டுள்ளது....

Read moreDetails

அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் அரசாங்கத்திடம் முக்கிய கோரிக்கை

அரசிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்படும் என அரச தாதியர் உத்தியோகத்தர் சங்க யாழ்.போதனா வைத்தியசாலை கிளை தலைவர் தி.பாணுமகேந்திரா தெரிவித்துள்ளார். நாடு...

Read moreDetails

வடக்கு மீனவர்கள் இந்தியாவுக்கு எதிரானவர்கள் அல்ல- மீனவ சம்மேளத்தின் தலைவர்

எங்களது வயிற்று பிழைப்புக்காகத்தான் நாங்கள் போராடுகின்றோம். ஆகவே வடக்கு மீனவர்கள் இந்தியாவுக்கு எதிரானவர்கள் என்று யாரும் எண்ணக்கூடாது என யாழ்.மாவட்ட மீனவ சம்மேளத்தின் தலைவர் அ.அன்னராசா தெரிவித்துள்ளார்....

Read moreDetails
Page 251 of 316 1 250 251 252 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist