முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
புல்லு வெட்டுவதற்காக பயன்படுத்தப்படும் புல்லு வெட்டியினை வாளாக உருமாற்றம் செய்து அதனை மறைத்து எடுத்து சென்ற இளைஞன், காங்கேசன்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். புல்லு வெட்டியின் கை...
Read moreDetailsமுல்லைத்தீவு- வட்டுவாகல் பகுதியும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளும் அரசாங்கத்தின் சில திணைக்களங்களினாலும் படையினராலும் அபகரிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றம் சுமத்தியுள்ளார்....
Read moreDetailsவீட்டுத்திட்டத்தின் மிகுதி கொடுப்பனவை வழங்குமாறு கோரி சுழிபுரம் மத்தி ஜே/173 கிராம சேவகர் பிரிவு மக்கள், கவனயீர்ப்பு போராட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர். நேற்று (திங்கட்கிழமை), யாழ்ப்பாணம் - சங்கானை...
Read moreDetailsவடக்கு மாகாணத்தில் இருந்து ஏனைய மாகாணங்களுக்கான பேருந்து சேவைகள் நேற்று (திங்கட்கிழமை) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் கடந்த காலங்களில் கொரோனா அச்சுறுத்தல் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி...
Read moreDetailsவடக்கில் 30 வயதிற்கு மேற்பட்ட 62.09 சதவீதமானோர், கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸையாவது பெற்றுள்ளனர் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்....
Read moreDetailsவல்வைப் படுகொலையின் 32ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வல்வெட்டித்துறையில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் அலுவலகத்தில் இந்த நிகழ்வு நேற்று (திங்கட்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. வல்வையில் வைத்து...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சுண்டுக்குளியைச் சேர்ந்த (83 வயது) ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....
Read moreDetailsவடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை இன்று (திங்கட்கிழமை) முன்னெடுத்தனர். தங்களுக்கு வழங்கப்பட்ட நியமன கடிதத்திற்கு ஏற்ப தமது பணிகளை பொறுப்பேற்க அனுமதிக்குமாறு வலியுறுத்தியே வடக்கு...
Read moreDetailsயாழ்ப்பாணம்- காங்கேசன்துறையிலுள்ள வட.மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் அலுவலகத்தில், 9 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த அனைவருக்கும் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக...
Read moreDetailsவரலாற்றுச் சிறப்புமிக்க செல்வச்சந்திநிதி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 8ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் திருவிழாக்களில் பின்பற்றப்பட வேண்டிய சுகாதாரக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தொண்டமானாறு ஸ்ரீ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.