யாழ்ப்பாணம்- குசுமந்துறையில் மீனவரின் படகை எரித்த விஷமிகள்

யாழ்ப்பாணம்- மாதகல்,  குசுமந்துறை கடற்கரையில் மீனவரின் படகை இனந்தொியாத நபர்கள் தீயிட்டு எரித்து நாசமாக்கியுள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மாதகல்...

Read moreDetails

குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் பூதவுடல் தீயில் சங்கமம்

யாழ்ப்பாணம்- நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரி  குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின்  இறுதிக்கிரிகைகள், நல்லூரிலுள்ள அவரது இல்லத்தில் அமைதியான முறையில் இடம்பெற்று, பூதவுடல் செம்மணி இந்து...

Read moreDetails

அரியாலையில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்!

யாழ்ப்பாணம்- அரியாலை பகுதியிலுள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று (சனிக்கிழமை) இரவு, அரியாலை பகுதியிலுள்ள வீடொன்றின் மீது சந்தேகநபர்கள் சிலர், பெற்றோல் குண்டுகளை...

Read moreDetails

சங்கானையில் காணாமல்போயிருந்த சிறுவன் சடலமாக கண்டெடுப்பு

யாழ்ப்பாணம்- சங்கானை பகுதியில் காணாமல்போன சிறுவன், வெள்ள வாய்க்காலில் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். சங்கானை ஸ்தான அ.மி.த.க பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி கற்று...

Read moreDetails

நான் சமர்ப்பித்த சட்ட மூலத்தை உபயோகித்து மாகாணசபை தேர்தலை நடத்தலாம்- சுமந்திரன்

நான்  சமர்ப்பித்த சட்டமூலத்தை உபயோகித்து, சட்ட திருத்தத்தினூடாக மாகாணசபை தேர்தலை நடத்த முடியுமென யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...

Read moreDetails

யாழில் 18 வயது இளைஞன் கைது- இரண்டு வாள்கள் மீட்பு

யாழ்ப்பாணம்- கோண்டாவில் பகுதியில், வாள் வெட்டுக்குழு சந்தேகநபரின் வீட்டில் இருந்து இரண்டு வாள்களை மீட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கோண்டாவில் பகுதியில் வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய...

Read moreDetails

குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் மறைவுக்கு அகில இலங்கை இந்துமா மன்றம் இரங்கல்

நல்லூர் கந்தசுவாமி ஆலய அறங்காவலர் குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் பிரிவு குறித்து, அகில இலங்கை இந்துமா மன்றத்தின் உபதலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் இரங்கல்...

Read moreDetails

வடக்கு மாகாணத்தின் புதிய பிரதி பொலிஸ்மா அதிபருக்கும் மன்னார் மாவட்ட அரச அதிபருக்கும் இடையில் சந்திப்பு

வடக்கு மாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த சந்திரஸ்ரீ, மன்னார் மாவட்ட செயலகத்திற்கு  நேற்று (வெள்ளிக்கிழமை)  விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது, மன்னார் மாவட்ட அரசாங்க...

Read moreDetails

அராலி பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய இராணுவ வீரர்கள்- விசாரணையை ஆரம்பித்துள்ள இராணுவத் தரப்பு

யாழ்ப்பாணம்- அராலி பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் காரில் சுற்றிய இரு இராணுவ வீரர்களை, பொதுமக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) அராலி தெற்கு பகுதியில்...

Read moreDetails

மாகாணசபை தேர்தல்: வடக்கு மற்றும் கிழக்கில் கூட்டமைப்பே வெற்றியடையும்- பா.அரியநேத்திரன்

வடக்கு- கிழக்கில் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாராகவுள்ளதாக அக்கட்சியின் முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். மேலும், வடக்கு- கிழக்கில் மாகாணசபை தேர்தல் நடைபெற்றால்...

Read moreDetails
Page 270 of 335 1 269 270 271 335
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist