நவாலி சென் பீற்றர் தேவாலயத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல்

யாழ்ப்பாணம்- நவாலி சென் பீற்றர் தேவாலயத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட தூபிக்கு முன்பாக எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோர் நேற்று...

Read moreDetails

கொரோனாவினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு லண்டன் ஓம் சரவணபவ சேவா சங்கம் உதவி

கொரோனாவினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம்- வசாவிளான் மக்களுக்கு உலர் உணவுகள் வழங்கி வைக்கப்பட்டன. லண்டன் ஓம் சரவணபவ சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த உலர் உணவுகள், மக்களுக்கு...

Read moreDetails

மக்களின் கருத்துச் சுதந்திரத்தை அரசாங்கம் பறிக்கின்றது- மக்கள் விடுதலை முன்னணி குற்றச்சாட்டு

கொரொனா தனிமைபடுத்தல் சட்டத்தின் ஊடாக மக்களின் கருத்துச் சுதந்திரத்தை அரசாங்கம் பறிக்கின்றதென மக்கள் விடுதலை முன்னணியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) யாழ்ப்பாணத்தில்...

Read moreDetails

அல்லைப்பிட்டியில் கஞ்சாவுடன் முச்சக்கர வண்டி சாரதி கைது!

அல்லைப்பிட்டியில் முச்சக்கர வண்டியில் 6 கிலோ 500 கிராம் கேரள கஞ்சாவை கடத்திச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊர்காவற்றுறை – அல்லைப்பிட்டியில் இன்று(வியாழக்கிழமை) இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட...

Read moreDetails

பசில் ராஜபக்சவுக்கு ஆசி வேண்டி யாழில்  விசேட பூஜை வழிபாடு!

கலாநிதி யோகராஜன் அறக்கட்ட அமைப்பின் யாழ் மாவட்ட இணைப்பாளர் ந.யோகராஜனின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில், பசில் ராஜபக்சவுக்கு ஆசி வேண்டி விசேட பூஜை வழிபாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்து, பௌத்த,...

Read moreDetails

செல்வபுரம் வன்முறைச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் யாழில் கைது!

முல்லைத்தீவு செல்வபுரத்தில் வீடொன்றுக்குள் புகுந்து ஒருவருக்கு வாளினால் வெட்டியும், காரினை எரியூட்டியும் அட்டூழியத்தில் ஈடுபட்ட 6 பேர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சுவிஸில் இருந்து ஆவா குழுவைச்...

Read moreDetails

யாழ்.நகரில் வர்த்தகர் மீது கத்திக்குத்து!

யாழ்ப்பாணம் மாநகரில் வர்த்தகர் ஒருவர் மீது கூரிய ஆயுதத்தினால் தாக்குதல் நட்டபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது 28 வயதான வர்த்தகர் ஒருவர் வெட்டுக்காயத்துக்கு உள்ளாகி யாழ்ப்பாணம் போதனா...

Read moreDetails

மண்டைதீவில் மூன்று கைக்குண்டுகள் கண்டுபிடிப்பு!

ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மண்டைதீவு பகுதியில் உள்ள வெற்றுக் காணி ஒன்றிலிருந்து மூன்று கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மண்டைதீவு பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றிற்கு பின்பக்கமாக உள்ள...

Read moreDetails

மாப்பிள்ளை தோழனுக்கு கொரோனா – பொலிஸார் உள்ளிட்ட 64 பேர் தனிமைப்படுத்தலில்!

யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தரின் பதிவு திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 38 குடும்பங்களை சுகாதர பிரிவினர் தனிமைப்படுத்தியுள்ளனர். கோப்பாய் சுகாதார வைத்திய...

Read moreDetails

இராணுவத்தினருக்கு வழங்கப்பட்ட தடுப்பூசிகளே வழங்கப்படுகின்றன!

வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு, மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் அவர்களுக்கு நேரடியாக கிடைக்கப்பெற்ற கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன என வடமாகாண சுகாதார சேவைகள்...

Read moreDetails
Page 277 of 316 1 276 277 278 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist