யாழில் கொரோனா விழிப்புணர்வு செயற்பாட்டில் சர்வமதப் பேரவை

கவனம், அபாயம், அவதானம் எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் கொரோனா விழிப்புணர்வு செயற்பாடு இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. யாழ். மாவட்ட சர்வமதப் பேரவையின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது....

Read moreDetails

ஆசிரியர்கள் தடுப்பூசியை பெறுவதற்கு தூர இடங்களுக்கு செல்ல தேவையில்லை- ஆசிரியர் சங்கம்

ஆசிரியர்கள் தடுப்பூசியை பெறுவதற்கு தூர இடங்களுக்கு செல்ல தேவையில்லை என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சரா.புவனேஸ்வரன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது,...

Read moreDetails

சுழிபுரத்தில் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு- இருவர் கைது

யாழ்ப்பாணம்- சுழிபுரத்திலுள்ள கசிப்பு உற்பத்தி செய்யும் பகுதியினை முற்றுகையிடச் சென்ற பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை- சுழிபுரம், வறுத்தோலை பகுதியில் கசிப்பு உற்பத்தி செய்யப்பட்டு, விற்பனை...

Read moreDetails

இலங்கை ஜனநாயக நாடு என்பதனை அரசாங்கம் கேள்விக்குறியாக்கியுள்ளது- ஆசிரியர் சங்கம்

இலங்கை ஜனநாயக நாடு என்பதனை அரசாங்கம் தற்போது கேள்விக்குறியாக்கியுள்ளது என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக...

Read moreDetails

சித்தங்கேணி சிவன் ஆலய வளாகத்தில் வாள்வெட்டு- ஒருவர் காயம்

யாழ்ப்பாணம்- வட்டுக்கோட்டை, சித்தங்கேணி சிவன் ஆலய வளாகத்தில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சித்தங்கேணி சிவன் ஆலய வளாகத்தில், ஆலய நிர்வாகத்திலுள்ள...

Read moreDetails

குறிகாட்டுவான் கடற்கரையில் இந்திய மருத்துவ கழிவுகள் கரையொதுங்குகின்றன

யாழ்ப்பாணம்- குறிகாட்டுவான் கடற்கரை பகுதிகளில் மருத்துவ கழிவுகள் கரையொதுங்கி வருகின்றன. இந்திய மருத்துவ கழிவுகளே குறிகாட்டுவான் கடற்கரையில் இவ்வாறு கரையொதுங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில்  நயினாதீவு கடற்கரை...

Read moreDetails

தனிமையில் இருந்த பெண்ணொருவரை வன்புணர்வு செய்த சந்தேகநபர் கைது- வல்வெட்டித்துறையில் சம்பவம்

யாழ்ப்பாணம்-  வல்வெட்டித்துறை  பகுதியில் தனிமையில் வாழ்ந்து வந்த பெண்ணொருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, அவருக்கு படுகாயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த...

Read moreDetails

பருத்தித்துறையில் 23 பேருக்கு கொரோனா

யாழ்ப்பாணம்- பருத்தித்துறை 2ஆம் குறுக்குத் தெரிவில் எழுமாறாக  முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 23 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று (சனிக்கிழமை) பருத்தித்துறை சுகாதார...

Read moreDetails

யாழில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் உள்ளிட்டோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டது

யாழ்ப்பாணத்தில் 5,957 ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் உள்ளிட்ட பாடசாலை உத்தியோகத்தர்களுக்கு கொரோனாத் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள 14 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில்...

Read moreDetails

அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழில் போராட்டம்

யாழ்ப்பாணத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (சனிக்கிழமை) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் ஏற்பாட்டில், யாழ்.மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த...

Read moreDetails
Page 276 of 316 1 275 276 277 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist