யாழில் இன்று 14,000 பேர் வரை தடுப்பூசி பெற்றனர்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று மூன்றாவது நாளாக மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) மூன்றாவது நாளில் 13 ஆயிரத்து 892 பேருக்கு...

Read moreDetails

யாழில் கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டம் 3 ஆவது நாளாக முன்னெடுப்பு

பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டம், யாழ்ப்பாணத்தில் 3 ஆவது நாளாக இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்.பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாவலர் கலாசார மண்டப கொரோனா தடுப்பூசி...

Read moreDetails

திருநெல்வேலியிலுள்ள 2 கிராம சேவையாளர் பிரிவுகளுக்கு தடுப்பூசிகள் வழங்க நடவடிக்கை

வடக்கில்  கொரோனா தடுப்பூசிகள் வழங்கும் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் திருநெல்வேலியிலுள்ள 2 கிராம சேவையாளர் பிரிவுகளுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு தீர்மாம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி...

Read moreDetails

பொலிஸ் கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டது யாழ்.பொது நூலகம்

யாழ்.நூலகம் எரிக்கப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளமையை முன்னிட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல், நூலகத்தில் நினைவேந்தல் நிகழ்வொன்றினை நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது யாழ்.பொது நூலகப்...

Read moreDetails

தமிழ் இனத்தின் வரலாற்றினை எடுத்து இயம்பிய யாழ்.பொதுநூலகம் எரிக்கப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவு

தமிழ் இனத்தின் வரலாற்றினை எடுத்து இயம்பும் வகையில் காணப்பட்ட யாழ்ப்பாணம் பொதுநூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) 40 ஆண்டுகள் நிறைவடைகின்றன. கடந்த 1981ஆம் ஆண்டு மே 31...

Read moreDetails

யாழில் தடுப்பூசி போடப் பின்வாங்கும் மக்கள்- இன்று 6000 பேரே தடுப்பூசி போட்டனர்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று இரண்டாவது நாளாகத் தடுப்பூசி போடப்பட்ட நிலையில், தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதில் மக்கள் பின்னடிப்பதாக்த தெரிவிக்கப்படுகிறது. யாழில் இன்று (திங்கட்கிழமை) இரண்டாவது நாளில் ஆறாயிரத்து 72...

Read moreDetails

யாழில் கொரோனா தொற்றினால் ஒரேநாளில் மூவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றினால் இன்று (திங்கட்கிழமை) மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். கொழும்புத் துறையைச் சேர்ந்த 59 வயதுடைய ஒருவர் உள்பட மூவரே உயிரிழந்துள்ளனர் கொழும்புத் துறையைச் சேர்ந்த...

Read moreDetails

தடுப்பூசியை அச்சமின்றி பெற்றுக்கொள்ளுமாறு மக்களுக்கு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கோரிக்கை

யாழ்ப்பாணத்தில் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியே வழங்கப்படுகின்றமையினால், மக்கள் அச்சமின்றி தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாமென மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு...

Read moreDetails

கொவிட்- 19 தடுப்பூசி: யாழ்.பல்கலையில் பணியாற்றுபவர்களுக்கு ஜனாதிபதி சிறப்பு ஒப்புதல்

யாழ்.பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகின்றவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ சிறப்பு ஒப்புதலை வழங்கியுள்ளார். இதற்கமைய எதிர்வரும் 3ஆம்,  4ஆம்  திகதிகளில், பல்கலைக்கழகத்திலுள்ள சுமார் 1,600  பணியாளர்களுக்கு...

Read moreDetails

எழுதுமட்டுவாழ் பகுதியில் விபத்து- 8 பேர் காயம்

யாழ்ப்பாணம்- கண்டி நெடுஞ்சாலையிலுள்ள எழுதுமட்டுவாழ் பகுதியில் இன்று (திங்கட்கிழமை) காலை, கன்டெனர் ரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 8பேர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்தில் காயமடைந்த 8 பேரும்,...

Read moreDetails
Page 294 of 316 1 293 294 295 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist