பயணக்கட்டுப்பாட்டுக்குள்ளும் கந்தரோடையில் நகைகள் கொள்ளை – மூவர் கைது!

பயணக்கட்டுப்பாட்டில் யாழ்.குடாநாடு முடங்கிக்கிடக்கும் நிலையில் கந்தரோடைப் பகுதியில் பெரும் நகைக் கொள்ளை இடம்பெற்றுள்ளமை மக்களை பயப்பீதியில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவம் இன்று(வியாழக்கிழமை) அதிகாலை 03.30 மணியளவில் கந்தரோடையில் இடம்பெற்றுள்ளது....

Read moreDetails

எழுதுமட்டுவாலில் விடுமுறை இல்லம் யாழ்.மறைமாவட்ட ஆயரால் திறந்து வைப்பு!

எழுதுமட்டுவாள் பிரதேசத்திலுள்ள யாழ்.மறைமாவட்ட ஆயர் இல்லத்திற்கு சொந்தமான "நுங்குவில் தோட்டத்தில்" புதிதாக  அமைக்கப்பட்ட 'விடுமுறை இல்லம்' மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசத்தினால் ஆசீர்வதித்து திறந்து...

Read moreDetails

யாழ்.மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட முதலாம் கட்ட 50ஆயிரம் தடுப்பூசிகள் இன்றுடன் நிறைவடைந்தன!

யாழ்.மாவட்டத்திற்கு முதற்கட்டமாக வழங்கப்பட்ட தடுப்பூசிகள் இன்றுடன்(புதன்கிழமை) நிறைவடைந்ததாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார். அடுத்த கட்ட தடுப்பூசிகள் வார இறுதியில் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது....

Read moreDetails

கொரோனா தடுப்பூசி வேலைத் திட்டம் தொடர்பில் மதகுருமார் மகிழ்ச்சி – டக்ளஸிற்கு நன்றி தெரிவிப்பு

யாழ்.மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கொரோனா தடுப்பூசியேற்றும் வேலைத் திட்டத்தில்,  மதகுருமாருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருவது தொடர்பாக மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக  நடவடிக்கை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ்...

Read moreDetails

யாழில் தடுப்பூசியால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை

யாழ்.மாவட்டத்தில் தடுப்பூசி பெற்றோர் எவருக்கும் பாதிப்பு இல்லை. எனவே பொதுமக்கள் அச்சப்படாது தடுப்பூசியை பெற்று கொள்ளுங்கள் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன்  தெரிவித்தார்....

Read moreDetails

யாழில் 10 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் மாதகல் கடல் கரை பகுதியில் 110 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர்   கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மாதகல் கடல் வழியூடாக படகில் ஒருவர் கஞ்சா போதை...

Read moreDetails

யாழில் பாட்டியின் நகையைத் திருடிய பேரன் கைது!

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டு கிழக்குப் பகுதியில் பாட்டியின் நகையை திருடிய பேரன் நேற்று(செவ்வாய்கிழமை) வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக மேலும்...

Read moreDetails

யாழில் அண்மைய நாட்களில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தகவல்!

பயணத்தடை அமுலிலுள்ள வேளையில் யாழ்.குடாநாட்டில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது. யாழ்.குடாநாட்டில் பயணத்தடை காரணமாக வீதிகளில்  பொதுமக்களின்  நடமாட்டம் அற்ற நிலையில் மூடப்பட்டுள்ள கடைகளை உடைத்து...

Read moreDetails

யாழ்.மாவட்ட செயலகத்தில் கிருமிநாசினி விசிரப்பட்டது!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் கிருமிநாசினி விசுறும் நடவடிக்கை நேற்று(செவ்வாய்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நாள் தொடக்கம் அவ்வப்போது அரச தினைக்களங்கள் மற்றும்...

Read moreDetails

கடை உடைத்து திருடியவர் குடுவுடன் கைது!

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் தெற்கு பகுதியிலுள்ள கடை ஒன்று உடைத்து 45,000 ரூபாய் பணம் களவாடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குறித்த திருட்டுச் சம்பவத்துடன்...

Read moreDetails
Page 293 of 316 1 292 293 294 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist