தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம்!

சட்டவிரோத தையிட்டி விகாரைக்கு எதிராக பௌர்ணமி தினமான இன்றைய தினம் திங்கட்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், தையிட்டியில் மக்களின் காணிகளை அடாத்தாக பிடித்து பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

வெசாக்கை முன்னிட்டு யாழில் 20 கைதிகளுக்கு விடுதலை!

வெசாக் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 20 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர் அதன்படி வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் நாடு...

Read moreDetails

அனுராதபுரம் , குருநாகல், யாழ்ப்பாண மாவட்டங்களின் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன!

அனுராதபுரம் மாவட்டத்தின் தலாவ பிரதேச சபையிலும், குருநாகல் மாவட்டத்தின் அலவ்வ பிரதேச சபையிலும் தேசிய மக்கள் சக்தி  வெற்றி பெற்றுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் கைட்ஸ் பிரதேச சபையை...

Read moreDetails

யாழ்ப்பாணம் மாவட்டம் வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபைக்கான முடிவுகள்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு யாழ்ப்பாணம் மாவட்டம் வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. இலங்கை தமிழரசுக் கட்சி...

Read moreDetails

யாழ்ப்பாணம் மாவட்டம் சாவகச்சேரி நகர சபைக்கான முடிவுகள்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு யாழ்ப்பாணம் மாவட்டம் சாவகச்சேரி நகர சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்...

Read moreDetails

யாழ்ப்பாணம் மாவட்டம் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான முடிவுகள்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு யாழ்ப்பாணம் மாவட்டம் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. இலங்கை தமிழரசு கட்சி 10,370...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் 56.6 வீதமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன!

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பானது, இன்றைய தினம் காலை 07.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு, மாலை 04 மணி வரையில் அமைதியான முறையில் நடைபெற்றது. அதன் போது,...

Read moreDetails

யாழில் வாக்களிப்பு நிலையங்களுக்கு நேரில் சென்று நிலைமைகளை அவதானித்தார் யாழ் மாவட்ட செயலாளர்!

இன்று நடைபெற்று வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தல்களின் வாக்களிப்பு யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது அமைதியான முறையில் நடைபெற்று வருகின்ற நிலையில் சில வாக்களிப்பு நிலையங்களுக்கு மாவட்ட செயலரும், தெரிவத்தாட்சி...

Read moreDetails

மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரிப்பு!

யாழ்ப்பாணம் வடமராட்சி மரக்கறி சந்தைகளிகளில் மரக்கறிகளின் விலை சடுதியாக உயர்ந்துள்ளது. அந்தவகையில் ஒரு கிலோகிராம்  தக்காளி, கரட் என்பன 1000 ரூபாவிற்கும், கத்தரி 600 முதல் 800...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் அமைதியானமுறையில் வாக்களிப்பு நடைபெற்று வருகின்றது!

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்கான வாக்களிப்புகள் இன்றைய தினம் காலை 07.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு சுமூகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் ஒரு மாநகரசபை, 3 நகர...

Read moreDetails
Page 40 of 316 1 39 40 41 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist