ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக இராமலிங்கம் சந்திரசேகர் பொறுப்பேற்றார்!

யாழ். மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தமது கடமையினை பொறுப்பேற்றுள்ளார் யாழ். மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுத்...

Read moreDetails

எலிக்காய்சல் தொடர்பில் கொழும்பில் இருந்து வந்த நிபுணர் குழு!

யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலமாக மர்ம காய்ச்சல் காரணமாக அதிகளவிலான நோயாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளது. இதேவேளை இவர்களுக்கு எலிக்காய்ச்சல் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம்...

Read moreDetails

யாழில் பாரதியாரின் 142 வது நினைவு தினம்!

இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 142 வது நினைவு தினம் ஆகியன இன்றைய தினம் யாழ்ப்பாணம் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது இதன் போது...

Read moreDetails

யாழில் திருட்டு – 20 வயது இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் வீடொன்றின் கூரையை பிரித்து உட்புகுந்து நகைகளை திருடிய குற்றச்சாட்டில் 20 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான். ஏழாலை தெற்கு பகுதியில் உள்ள வீடொன்றில் வசித்தவர்கள் வெளியில்...

Read moreDetails

வயலில் இறங்கி போராட்டம் செய்யும் விவசாயிகள்!

தென்மராட்சிப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட வரணி நாவற்காடு கிராம விவசாயிகள் இன்று  வயலில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொண்டமனாறு தடுப்பணையைத் திறந்து விட்டு தமது நெற் பயிர்களை...

Read moreDetails

சீரற்ற வானிலை:20,534 குடும்பங்கள் பாதிப்பு!

சீரற்ற வானிலை காரணமாக 24 மாவட்டங்களில் ஒரு லட்சத்து 20,534 குடும்பங்களைச் சேர்ந்த நான்கு இலட்சத்து 1,707 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவ ஒன்றியம் விடுத்துள்ள அறிவிப்பு!

வெள்ள அனர்த்தம் காரணமாக தனியார்களின் மாணவர் விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் , அவர்களுக்கு உணவு உள்ளிட்டவற்றை வழங்கி வருவதாகவும் கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர்...

Read moreDetails

வடக்கின் வெள்ள அனர்த்தம் தொடர்பில் ஆளுநருடன் சிறீதரன் சந்திப்பு!

வடக்கின் வெள்ளப் பேரிடர்ப் பாதிப்பு தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். அதன்படி இன்றைய தினம்...

Read moreDetails

வடக்கு கிழக்கில் மாவீரர் நினைவு தினம் அனுஷ்டிப்பு!

தாயகத்திற்காக போராடி வீரச்சாவடைந்த உறவுகளை உணர்வெழுச்சியுடன் நினைவுகூறும் வகையில் வடக்கு கிழக்கில் நேற்று மாவீரர் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டிருந்தது கொட்டும் கடும் மழைக்கு மத்தியிலும், இயற்கை சீற்றத்தையும்...

Read moreDetails

வழமைக்கு திரும்பியது ஏ-9 வீதி!

சீரற்ற காலநிலை காரணமாக போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்ட யாழ்.ஏ-9 வீதியின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது. நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஓமந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகாமையில்...

Read moreDetails
Page 60 of 316 1 59 60 61 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist