யாழ்ப்பாண உள்ளக விளையாட்டரங்கை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி

யாழ்ப்பாண உள்ளக விளையாட்டரங்கை 170 மில்லியன் ரூபாய்கள் மதிப்பீட்டுச் செலவில் வசதிகளுடன் நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நீண்டகால சமூகப் பிரச்சினைகள் மற்றும் சவால்களின் பின்னர் மீள்நிலைக்குத்...

Read moreDetails

யாழில் சட்டவிரோத சொத்துக்குவிப்பு குற்றச்சாட்டு – வர்த்தக நிலையத்தை முற்றுகையிட்ட பொலிஸ்

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத சொத்து குவிப்பு குற்றச்சாட்டின் அடிப்படையில் ஆனைப்பந்தி பகுதியில் உள்ள வர்த்தகர் ஒருவரின் விற்பனை நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை (10) சோதனை நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம் நீதிவான்...

Read moreDetails

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 14 மீனவர்கள் கைது!

எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்த ஒரு படகையும் அதிலிருந்த...

Read moreDetails

சட்டவிரோதமாக இந்தியாவிற்கு சென்ற யாழ் இளைஞன் கைது!

யாழ்ப்பாணத்திலிருந்து கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் ராமேஷ்வரத்திற்கு சென்ற இலங்கையை சேர்ந்த இளைஞன் ஒருவன் கியூ பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட குறித்த நபரை...

Read moreDetails

யாழில் போதைப்பொருள் நுகர்வில் ஈடுபட்ட மூவர் கைது!

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த மூன்று பேர் நேற்றையதினம் (7) பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இதன்போது போதைப்பொருளை நுகர்வதற்காக பயன்படுத்தப்பட்ட மருத்துவ ஊசி, ஹெரோயின் உள்ளிட்ட...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் 6 பேர் கைது!

யாழ்ப்பாணத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் உள்ளிட்ட ஆறு பேர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, குறித்த ஆறு பேரில் ஒருவர்...

Read moreDetails

செம்மணியில் மீட்கப்பட்ட செருப்பு 1995ஆம் ஆண்டுக்கு முந்தையது ?

செம்மணி மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட காலணி ஒன்று தொடர்பில் ஆராயப்பட்டதில் அது 1995ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முற்பட்டது என கண்டறியப்பட்டுள்ளதாக சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார். செம்மணி...

Read moreDetails

யாழில் சுமார் 3 கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் நால்வர் கைது!

பருத்தித்துறை - சுப்பர்மடம் கடற்பகுதி ஊடாக கேரள கஞ்சா போதைப்பொருள் கடத்துவதாக பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் பெண் ஒருவர் உட்பட நால்வர்...

Read moreDetails

யாழில் விதிமுறைகளை மீறி மணல் ஏற்றிச்சென்ற வாகனம் பொலிஸாரால் பறிமுதல்!

மணல் கொண்டு செல்வதற்காக வழங்கப்பட்ட அனுமதியின் நிபந்தனைகளை மீறி மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனத்தினை யாழ்ப்பாணம் பொலிஸார் மடக்கி பிடித்து , சாரதியை கைது செய்துள்ளனர்....

Read moreDetails

யாழ் சாவகச்சேரி பகுதியில் ஹெரோயினுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நாவற்குழி பகுதியில் பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்டிருந்த சோதனை நடவடிக்கையின்போது, உடமையில் 25 கிராம் ஹெரோயின் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது...

Read moreDetails
Page 7 of 316 1 6 7 8 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist