ஒட்டகப்புல காணிக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கு தடை!

யாழ்.தெல்லிப்பளை ஒட்டகப்புலத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட 234.83 ஏக்கர் காணிக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கு தற்காலிக தடை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுவிக்கப்பட்டுள்ள பகுதியில் சுமார் 55 ஆயிரம் சதுர அடி காணியில்...

Read moreDetails

யாழ். வைத்தியசாலைத் தாக்குதல் : அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆளுநருக்கு அவசர கடிதம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஊழியர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வைத்தியசாலைப் பணிப்பாளருக்கும் வட மாகாண ஆளுநருக்கும்...

Read moreDetails

மதுபானசாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழில் போராட்டம்!

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறையில் மதுபானசாலை அனுமதியை நிறுத்துமாறுக் கோரி போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. ஊர்க்காவற்துறை சிவில் சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில், ஊர்காவற்துறை பிரதேச செயலகம் முன்பாக இப்...

Read moreDetails

யாழ். போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த நபர்கள் : ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் மோட்டார் சைக்கிளுடன் உள்நுழைந்த நபர்கள் வைத்தியசாலை உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்திய சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. தாக்குதலில் வைத்தியசாலை உத்தியோகத்தர் படுகாயமடைந்ததுடன் தாக்குதல்...

Read moreDetails

வெளிநாட்டுக்குச் செல்லவிருந்த யாழ் இளைஞர் விபத்தில் மரணம்!

கனடா நாட்டிற்கு செல்வதற்கு தயாராக இருந்த இளைஞன் வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் யாழ்., மட்டுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் சாவகச்சேரி - புத்தூர் வீதியில்,...

Read moreDetails

கல்வியினாலேயே யாழ்ப்பாணம் கட்டியெழுப்பப்பட்டது – யாழில் ஜனாதிபதி தெரிவிப்பு!

கல்வி உயர் மட்டத்தில் பேணப்பட்டதன் காரணமாகவே யாழ்ப்பாணம் கட்டியெழுப்பப்பட்டதாகவும், யாழ்ப்பாணத்திலுள்ள சில பாடசாலைகள் உலகம் முழுவதும் பெரும் புகழைப் பெற்றதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிமசிங்க தெரிவித்துள்ளார். வடக்கு...

Read moreDetails

எதிர்வரும் தேர்தலின் பின்னர் அரசியலில் ஈடுபட மாட்டேன் : விஜயகலா மகேஸ்வரன் அறிவிப்பு!

கடந்த காலங்களில் தவறாக மக்கள் வாக்களித்ததால் தான் பல மோசமான தலைவர்கள் ஆட்சிக்கு வந்து நாட்டை சோமாலியாவின் நிலைக்குக் கொண்டு சென்றார்கள் என முன்னாள் இராஜாங்க அமைச்சர்...

Read moreDetails

வடக்கு மாகாணத்திற்கான வீட்டுத்திட்டம் மீண்டும் ஆரம்பம் : ஜனாதிபதி ரணில் உறுதி!

பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநிறுத்தப்பட்ட வட மாகாணத்திற்கான வீட்டுத்திட்டம் அடுத்த வருடம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். உறுமய வேலைத்திட்டத்தின் கீழ்...

Read moreDetails

ஜனாதிபதியின் வருகைக்கு எதிராக யாழில் கறுப்பு கொடிப் போராட்டம்!

யாழ்ப்பாணப், பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் ஜனாதிபதியின் யாழ். விஜயத்துக்கு எதிராக கறுப்பு கொடி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட கட்டிடமொன்றை திறந்துவைப்பதற்காக ஜனாதிபதி அங்கு சென்றிருந்த...

Read moreDetails

யாழ் தையிட்டியில் பதற்றம்!

யாழ் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் கடந்த ஒரு வருடத்தை தாண்டி முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் இன்று காலை அதிகளவான மக்கள் திரண்டு எதிர்ப்பினை...

Read moreDetails
Page 86 of 316 1 85 86 87 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist