எரித்தும் அழிக்க முடியாத வடு : யாழ் நூலகம் எறிக்கப்பட்டு 43 வருடங்கள் நிறைவு

ஆசியாவின் மிகப் பெரிய நூலகமாக திகழ்ந்த யாழ் பொது நூலக எரிப்பு இடம்பெற்று இன்றுடன் 43ஆவது ஆண்டுகள் கடந்துள்ளன. 1981 மே 31ஆம் திகதி யாழ்ப்பாணத்தின் பல...

Read moreDetails

2ஆம் சங்கிலியனின் 405வது சிரார்த்த தினம்!

யாழ்ப்பாண இராச்சியத்தின் கடைசி சைவத் தமிழ் மன்னன், 2ம் சங்கிலியனின் 405வது சிரார்த்ததினம் இன்று யாழில் இடம்பெற்றது. இலங்கை சிவனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானத்தம் தலைமையில்...

Read moreDetails

இந்தியாவின் முகவராகவே விக்னேஸ்வரன் செயற்படுகின்றார் : கஜேந்திரன் எம்.பி!

இந்தியா மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அடிவருடியாகவே சி.வி.விக்னேஸ்வரன் செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் விசனம் வெளியிட்டுள்ளார். யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு...

Read moreDetails

யாழில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு சுண்ணாம்புக்கல் கொண்டு செல்லத் தடை!

உரிய வழித்தட அனுமதி இன்றி யாழ் மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு சுண்ணாம்புக்கல் கொண்டு செல்ல முடியாது என மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. யாழ்...

Read moreDetails

யாழ் போதனா வைத்தியசாலையில் தாக்குதலை மேற்கொண்டவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

யாழ் போதனா வைத்தியசாலையின் ஊழியர்களின் பாதுகாப்பைக் கருதி தாக்குதலில் ஈடுபடுபட்ட நபர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அத்துடன்,...

Read moreDetails

யாழில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர் கைது!

யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸாரால் 250 லீற்றர் கோடா மற்றும் 15 லீற்றர் கசிப்பு என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. அச்சுவேலி வாகையடி பகுதியிலுள்ள வீடொன்றினுள் கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக பொலிஸாருக்கு...

Read moreDetails

பொதுமக்கள் எதிர்ப்பு : சுழிபுரம் காணி அபகரிப்பு நிறுத்தம்!

சுழிபுரம் காட்டுபுலத்தில் கடற்படை முகாமிற்காக முன்னெடுக்கப்படவிருந்த காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள், காணி உரிமையாளரின் எதிர்ப்பினையடுத்து கைவிடப்பட்டுள்ளது. சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியில் உள்ள...

Read moreDetails

யாழில் மின் கட்டணம் செலுத்தாது முகாமை விட்டுச் சென்ற இராணுவத்தினர்!

யாழில் 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மின் கட்டணத்தை செலுத்தாது இராணுவத்தினர் முகாமை விட்டு சென்றுள்ளனர் என குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. மானிப்பாய் கிறீன் வைத்தியசாலையின் ஒரு...

Read moreDetails

யாழ். போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியவர் விளக்கமறியலில்

யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து, ஊழியர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைதானவரை எதிர்வரும் 11ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த நபர்...

Read moreDetails

பொது வேட்பாளர் தொடர்பான கூட்டத்திற்கு அழைப்பு வரவில்லை!

பொது வேட்பாளர் தொடர்பான கருத்து பரிமாற்ற இந்தக் கூட்டத்திற்கு தனக்கொரு அழைப்பும் வரவில்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். தமிழ்...

Read moreDetails
Page 85 of 316 1 84 85 86 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist