இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!
2025-12-22
வட மாகாண அரச சாரதிகள் சங்கத்தினர், யாழ் கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண பிரதம செயலர் அலுவலகம் முன்பாக இன்று இரண்டாவது நாளாகவும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். வடக்கு...
Read moreDetailsஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ் (Marc-André Franche) யாழ் மாவட்டத்திற்கு நேற்று விஜயம் செய்ததுடன் பல்வேறு சந்திப்புக்களிலும் ஈடுபட்டார். இந்நிலையில்,...
Read moreDetailsயாழ். அச்சுவெலி பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின்மீது, சுமார் 50 பேர் கொண்ட குண்டர் கும்பலொன்று தாக்குதல் நடத்தியதில், வீட்டின் உடமைகள் சேதமடைந்துள்ளதோடு, ஒருவர் படுகாயமடைந்த நிலையில், யாழ்....
Read moreDetailsயாழ்ப்பாணம், கொஞ்சேஞ்சிமாதா சேமக்காலைக்கு பெண்ணொருவரை அழைத்து சென்ற இளைஞன், பெண் மீது பெற்றோல் ஊற்றி எரித்துப் படுகொலை செய்துள்ளார். சாவகச்சேரி - மட்டுவில் பகுதியை சேர்ந்த 45...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் நீர்க்குட்டை ஒன்றினுள் துவிச்சக்கர வண்டியுடன் விழுந்து இரு சிறுமிகள் உயிரிழந்துள்ளனர். ஊர்காவற்துறை பகுதியை சேர்ந்த 11 வயதுடைய நிரோசன் விதுசா மற்றும் 5 வயதுடைய நிரஞ்சன்...
Read moreDetailsஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்குமாறு கோரி தமிழத் தேசிய மக்கள் முன்னணியினரால் யாழ் மத்திய பஸ் தரிப்பிட நிலையத்தில் நேற்று மாலை துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இலங்கையின் ஒற்றையாட்சி அரசியலமைப்பு...
Read moreDetailsபொது வேட்பாளர் விடயத்தில் யாழ் மக்களைத் தூண்டிவிட்டு எதுவும் செய்யலாம் என யாராவது நினைத்தால், அது நடக்காது என வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்....
Read moreDetailsதென்கிழக்காசியாவின் பெரிய நூலகமான யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 43 வருடங்கள் நிறைவு அடைந்துள்ளது. தென்கிழக்காசியாவின் மிகப் பெரிய நூலகமாக திகழ்ந்த யாழ் பொது நூலக...
Read moreDetailsகல்விப் பொதுத் தராதர உயர்தர தர பரீட்சை பெறுபேறுகள் நேற்று மதியம் வெளியாகியிருந்த நிலையில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த 56 மாணவர்கள் 3ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்....
Read moreDetailsயாழ்ப்பாணம் - உடுப்பிட்டி பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை அப்பகுதியை சேர்ந்த 42 வயதுடைய குணசிங்கம் சந்துரு என்பவர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார் வியாபார நடவடிக்கைகளை முடித்து...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.