யாழில் தமிழரசுக் கட்சியினருடன் சஜித் சந்திப்பு!

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவுக்கும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் இடையே விசேட சந்திப்பு நடைபெற்றது. யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் உள்ள...

Read moreDetails

எமது ஆட்சியில் கல்வித்துறையில் சீர்திருத்தம் கொண்டுவரப்படும்-சஜித்!

யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட வேலையற்ற பட்டதாரிகளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சந்தித்து கலந்துரையாடியதுடன் நாடாளுமன்றில் குறித்த விடயம் தொடர்பாக பேசுவதாகவும் வாக்குறுதியளித்தார். வடக்கு மாகாண வேலையில்லா...

Read moreDetails

யாழில் சாதனை படைத்த மாணவிக்கு கௌரவிப்பு

க.பொ.த உயர்தர பரீட்சையில் மாவட்ட ரீதியாக முதலாவது இடத்தையும், அகில இலங்கை ரீதியாக 32வது இடத்தையும் பெற்ற பாலகிருஷ்ணன் வஜினாவிற்கு, யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் கௌரவிப்பு நிகழ்வு...

Read moreDetails

யாழில் கைதான இளைஞன் : வெளிநாட்டில் வசிப்பவருக்கு கூலிப்பபடையா?

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் ஒருவர், நேற்றைய தினம் கூரிய ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட...

Read moreDetails

பொருளாதார அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு போக்குவரத்துத்துறை மேம்படுத்தப்பட வேண்டும் : வடக்கு மாகாண ஆளுநர்

கடல்வழி போக்குவரத்துத் துறையை மேம்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் நேற்று நடைபெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின்...

Read moreDetails

கொழும்பிலிருந்து யாழிற்கான ரயில் சேவைகள் மீள ஆரம்பம்!

கொழும்பிலிருந்து யாழிற்கான ரயில் சேவைகள்  விரைவில் மீள ஆரம்பிக்கப்படுமென வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். கடல் வழி போக்குவரத்துத் துறையை மேம்படுத்துவது தொடர்பான விசேட...

Read moreDetails

கைதடியில் தீவிரமடைந்து வரும் போராட்டம்!

வட மாகாண அரச சாரதிகள் சங்கம், யாழ் கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகம் முன்பாக தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். வட மாகாணத்தில்...

Read moreDetails

உளவிக்குளம் ஆலயத்தின் உப தலைவர் மீது கோடாரி வெட்டு!

அச்சுவேலி உளவிக்குளம்  ஆலயத்திற்கு முன்பாக இன்று காலை கோடாரி வெட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. உளவிக்குளம் ஆலயத்தின் உப தலைவராக செயற்பட்டுவரும் 38 வயதுடைய நபர் மீதே குறித்த...

Read moreDetails

யாழில் தமிழ் மக்கள் பொதுச்சபையின் அங்குரார்ப்பண நிகழ்வு!

குடிமக்கள் சமூகக் கூட்டிணைவின் இரண்டாவது பொதுச்சபைக் கூட்டம் நேற்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதன்போது ”இதுவரை காலமும் வடக்கு கிழக்கு சிவில் அமைப்புக்களின் கூட்டிணைவு...

Read moreDetails

அமரர் சிவசிதம்பரம் அவர்களின் 22 வது ஆண்டு நினைவு தினம்!

மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சிவசிதம்பரம் அவர்களின் 22 வது ஆண்டு நினைவுதின நிகழ்வுகள் இன்று காலை முன்னெடுக்கப்பட்டன. நெல்லியடியில் அமைந்துள்ள சிவசிதம்பரம் அவர்களின் சிலையடியில்...

Read moreDetails
Page 83 of 316 1 82 83 84 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist