மன்னார் பேருந்து நிலையக் கட்டிடத்தில் சமுதாய சீர்கேடுகள் – அதிகாரிகள் அசமந்தம்!

மன்னார் நகர பேருந்து நிலையத்தின் மேல் மாடி கட்டிட தொகுதியில் தொடர்ச்சியாக சமுதாய சீர்கேடுகள் இடம்பெற்று வருகின்ற போதும் உரிய அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கவில்லை...

Read moreDetails

மன்னாரில் முதியவர்களுக்கான விசேட மருத்துவ முகாம்

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பெரியமடு மேற்கு, பெரியமடு கிழக்கு, காய நகர், ஆகிய கிராம சேவையாளர் பகுதிகளில் மருத்துவத் தேவைகளை நிறைவேற்ற முடியாத...

Read moreDetails

மன்னார் மாவட்டச் செயலகத்தில் ஆடிக்  கொண்டாட்டம்

'ஆடிப் பிறப்பில் தமிழர் நாம் கூடிக் கொண்டாடிக் குதூகலிப்போம்' எனும் தொனிப்பொருளில் வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள்,விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள்  திணைக்களத்தின் அனுசரணையில்,மன்னார் மாவட்டச்...

Read moreDetails

மன்னாரில் சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பு!

மன்னார் சட்டத்தரணிகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை பணிப்பகிஸ்கரிக்கை முன்னெடுத்துள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அண்மையில் நீதித்துறைக்கு அச்சுறுத்தலை விடும் வகையில் பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்டிருந்தார். இந்நிலையில்...

Read moreDetails

மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஆணைக்குழுவின்  விளையாட்டு விழா

மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஆணைக்குழுவினால்  ஏற்பாடு செய்யப்பட்ட  விளையாட்டு விழா  சனிக்கிழமை (8) மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மைதானத்தில் வெகு விமர்சையாக...

Read moreDetails

மன்னாரில் நால்வருக்கு நியமனக்கடிதம் வழங்கிவைப்பு

  ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 4 பேருக்கு இன்றைய தினம் திங்கட்கிழமை (10) காலை...

Read moreDetails

கலாநிதி மறவன் புலவு சச்சிதானந்தனுக்கு ‘தமிழினக் காவலன்’ விருது

சிவசேனை அமைப்பின் தலைவர்  கலாநிதி மறவன் புலவு சச்சிதானந்தன், தமிழுக்கும் சைவத்திற்கு  ஆற்றி வரும் பணியைக்  கெளரவிக்கும் விதமாக மன்னார் இந்து மக்களால்  நேற்றைய தினம்    'தமிழினக்...

Read moreDetails

மனிதப் புதைகுழி விவகாரத்தில் சர்வதேசம் கவனம் செலுத்த வேண்டுமெனக் கோரிக்கை!

முல்லைத்தீவு மற்றும் மன்னார் மனிதப் புதைகுழி விவகாரத்தில் சர்வதேசம் தீவிர கவனத்தை செலுத்த வேண்டும் என்று காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், தமிழர்...

Read moreDetails

மன்னார் மனித புதைகுழி விவகாரம் தொடர்பில் அதிரடித் தீர்மானம்

மன்னார் 'சதோச' மனித புதைகுழி அகழ்வு தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கை ஒன்றைத்  தயாரிக்குமாறு மன்னார் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகச் சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்துள்ளார். குறித்த வழக்கானது...

Read moreDetails

மதுபானசாலைக்கு அனுமதி வழங்க வேண்டாம் : மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்!

மன்னார் மாவட்டத்தில் நகரப்பகுதிக்குள் எந்த ஒரு மதுபானசாலைக்கும் அனுமதி வழங்க வேண்டாம் என கோரிக்கை விடுத்து இன்று மன்னார் நகர் பகுதியில் அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று...

Read moreDetails
Page 28 of 54 1 27 28 29 54
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist