திடீரெனத் தீப்பற்றிய வாகனம் : விசாரணைகள் முன்னெடுப்பு!

மன்னார், முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இசைமாலைத்தாழ்வு பகுதியில் வாகனமொன்று தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மன்னார் - மதவாச்சி பிரதான வீதி இசைமாலைத்தாழ்வு பகுதியில் பொருட்களுடன்...

Read moreDetails

மருதமடு அன்னையின் ஆடித் திருவிழா குறித்து அரச அதிபர் தலைமையில் ஆராய்வு!

மருதமடு அன்னையின் ஆடித் திருவிழா குறித்து அரச அதிபர் தலைமையில் ஆராயப்பட்டுள்ளதாக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை பி.கிறிஸ்து நாயகம் அடிகளார் தெரிவித்தார். மன்னார் மறை...

Read moreDetails

மன்னாரில் கச்சான் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை!

மன்னார் மாவட்டத்தில் கச்சான் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் விதை கச்சான் வழங்கி வைக்கப்பட்டது. இதனடிப்படையில் 30 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு,அவர்களுக்கு விதை கச்சான் 20 கிலோ வழங்கி...

Read moreDetails

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய தேர்த்திருவிழா!

பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவையொட்டி நேற்று தேர்த்திருவிழா இடம்பெற்றது. திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா கடந்த 24 ஆம்...

Read moreDetails

தலைமன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஷ்டிப்பு

தலைமன்னாரில் கத்தோலிக்க இளைஞர் ஒன்றித்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதன் போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து...

Read moreDetails

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் மன்னார் மாவட்டத்திலும் முன்னெடுப்பு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் மன்னார் மாவட்டத்திலும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 8 மணியளவில் மன்னார் பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது, தமிழ் தேசிய...

Read moreDetails

மன்னார் கடற்பிராந்தியத்தில் 92 கிலோகிராம் Hashish போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் கைது!

மன்னார் கடற்பிராந்தியத்தில் 92 கிலோகிராம் Hashish போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் இன்று(புதன்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை...

Read moreDetails

பாக் ஜலசந்தி கடலை 10 மணி நேரம் 45 நிமிடங்களில் நீந்தி கடந்து ஏழு பேர் சாதனை!

தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை 10 மணி நேரம் 45 நிமிடங்களில் 7 நீச்சல் வீர, வீராங்கனைகள்  ஒரே நேரத்தில் நீந்தி சாதனை படைத்துள்ளனர்....

Read moreDetails

மண் மாபியாக்களிடம் இருந்து இயற்கை வளங்களையும் தம்மையும் பாதுகாக்குமாறு கோரி போராட்டம்!

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரில் கடந்த 3ஆம் திகதி இடம்பெற்ற சட்டவிரோத மணல் அகழ்வை தொடர்ந்து குறித்த நடவடிக்கையை தடுத்து நிறுத்தச் சென்ற மாந்தை மேற்கு...

Read moreDetails

மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவர் பதவியை ஏற்கவில்லை – செல்வம் எம்.பி

மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவர் பதவியை தான் ஏற்கவில்லை என ரெலோவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் இணைத்...

Read moreDetails
Page 29 of 54 1 28 29 30 54
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist