மன்னாரில் சுதந்திர தினத்திற்கு எதிரான போராட்டம்!

இலங்கையின் 75 வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற நிலையில் மன்னார் மாவட்டத்தில் சுதந்திர தினத்திற்கு எதிரான கரிநாள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இன்று (சனிக்கிழமை)...

Read moreDetails

மன்னாரில் 5 உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிட 16 கட்சிகளும் 3 சுயேட்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தின!

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இன்று(வெள்ளிக்கிழமை) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்துள்ள நிலையில் மூன்று பிரதான கட்சிகள் இன்று கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன. ஐக்கிய...

Read moreDetails

தமிழ் கட்சிகளுக்குள் ஒற்றுமையில்லை – சுயேற்சை வேட்பாளரை களமிறக்கும் தலைமன்னார் மக்கள் – கட்டுப்பணத்தினையும் செலுத்தினர்!

உள்ளுராட்சி மன்ற தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், தமிழ்த் தேசியக் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை தெரிவு செய்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக இம்முறை...

Read moreDetails

மன்னாரில் ‘மாற்றத்திற்கான புதிய ஆரம்பம்’ எனும் தொனிப் பொருளில் விசேட கூட்டம்

ஐக்கிய மக்கள் சக்தி மன்னார் மாவட்ட அரசியல் நிலவரம் மற்றும் உள்ளூராட்சி தேர்தல்கள் தொடர்பான ஆலோசனை தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் மன்னாரில் உள்ள தனியார் விடுதியில்...

Read moreDetails

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மன்னாரில் புத்தாண்டு நள்ளிரவு திருப்பலி

மன்னார் மறை மாவட்டத்தில் புத்தாண்டு நள்ளிரவு திருவிழா மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது. நேற்று (சனிக்கிழமை) இரவு 11.45 மணிக்கு மன்னார் மறைமாவட்ட...

Read moreDetails

தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்தில் இருந்து ஐஸ் போதைப்பொருள் மீட்பு

தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்தில் இருந்து ஒரு தொகுதி ஐஸ் போதைப்பொருள் பேசாலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) தலைமன்னாரில் இருந்து இரவு...

Read moreDetails

மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் பண்டிகைக்கால வியாபாரங்கள் முன்னெடுப்பு

நத்தார்,புதுவருட பண்டிகைகளை முன்னிட்டு மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் தற்காலிக பண்டிகைக்கால வியாபார நிலையங்கள் அமைக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வியாபார நடவடிக்கைகள் மும்முரமாக இடம்பெற்று...

Read moreDetails

இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தை உலக நாடுகளின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும்: செல்வம் எம்.பி. வேண்டுகோள்!

ஜனாதிபதியால் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழர்களின் இனப் பிரச்சினைக்கான பேச்சுவார்த்தை, இந்தியாவின் அனுசரணையிலும் உலக நாடுகளின் மேற்பார்வையிலும் நடைபெற வேண்டும் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்...

Read moreDetails

சிறப்பாக இடம் பெற்ற மன்னார் பிரதேச கலாசார விழா மற்றும் மன்னல் நூல் வெளியீட்டு விழா!

மன்னார் பிரதேச செயலகம் மற்றும் மன்னார் கலாச்சார பேரவை இணைந்து நடத்திய 2022 ஆம் ஆண்டுக்கான மன்னார் பிரதேச கலாச்சார விழா இடம்பெற்றுள்ளது. நேற்று (புதன்கிழமை) வடமாகாண...

Read moreDetails

மன்னார் மாவட்டத்தில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கி வைப்பு

மன்னார் மாவட்டத்தில் இருந்து இவ்வருடம் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள வறிய குடும்பங்களைச் சேர்ந்த முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 20 மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இன்று...

Read moreDetails
Page 30 of 54 1 29 30 31 54
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist