• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை வட மாகாணம் மன்னாா்
மன்னார் மனித புதைகுழி விவகாரம் தொடர்பில் அதிரடித் தீர்மானம்

மன்னார் மனித புதைகுழி விவகாரம் தொடர்பில் அதிரடித் தீர்மானம்

Ilango Bharathy by Ilango Bharathy
2023/07/06
in மன்னாா்
69 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

மன்னார் ‘சதோச’ மனித புதைகுழி அகழ்வு தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கை ஒன்றைத்  தயாரிக்குமாறு மன்னார் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகச் சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

குறித்த வழக்கானது நேற்றைய தினம் (05)  விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இவ்உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி நிரஞ்சன் கருத்துத் தெரிவிக்கையில் ”இந்த புதை குழியில் ஏற்கனவே 376 மனித எச்சங்கள் எடுக்கப்பட்ட நிலையில் அதனை மீண்டும் அகழ்ந்து மிகுதி மனித எச்சங்களை உடனடியாக எடுக்கத் தேவையில்லை என  ஒட்டுமொத்த தரப்பினரின் இணக்கப்பாட்டுக்கு  அமைவாகத்  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் தற்போது இந்த மனிதப் புதைகுழியின் மனித எச்சங்கள் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஆனால் காணாமல் போன தரப்பில் ஒட்டுமொத்த அறிக்கை(compression report) என்ற அடிப்படையிலும் இதுவரையில் நடந்தது என்ன? இனி தொடர்ந்து என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியுள்ளது அவற்றை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் போன்ற விளக்கங்களை சட்ட வைத்திய அதிகாரி ராஜபக்ஷ அவர்கள் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் காணாமல் போனோர் சார்பில் எங்களுடைய கோரிக்கைக்கு அமைவாக ராஜ் சோமதேவ் அவர்களின் அறிக்கையும், சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையும், குற்றத்தடுப்புப் பிரிவினரின் அறிக்கையும் ஏனைய நிபுணர்களின் அறிக்கையும் ஒன்றிணைந்து  அறிக்கைகளாக பெற்றுக் கொண்ட பின்னரே இது தொடர்பாக தொடர்ந்து அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமா இல்லையா எனத்  தீர்மானிக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

ஏற்கனவே அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் நீதிமன்ற காப்பகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது அதை தரம் பிரிப்பு செய்யவதற்காக இடை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது, மனித எச்சங்கள் தனியாகவும்  ஏனைய பொருட்கள் தனியாகவும் தரம் பிரிக்க வேண்டிய தேவை இருக்கிறது. அதற்கு பிற்பாடு தான் இதற்கான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியிருக்கின்றது. இது தொடர்பாக வைத்தியர் மீண்டும் அறிக்கைகள் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கட்டளை ஒன்றை ஆக்கியிருக்கிறது. இதை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்றும்,இதுவரை நடைபெற்ற அகழ் பணியில் கண்ட விடயங்கள் நடை பெற்ற விடயங்கள் தொடர்பாகவும்,நீதிமன்றத்திற்கு வைத்தியர் ராஜபக்ஷ அறிக்கையொன்று சமர்ப்பிக்க வேண்டி இருக்கின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

அது வரையான காலப்பகுதியில் குறித்த புதைகுழியை பொலிஸார் முழுமையாக பாதுகாக்குமாறும், இந்த வழக்கு செப்டம்பர் மாதம் 12,13ஆம் திகதிகளில்  மீண்டும் நடைபெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

blank

 

 

 

Related

Tags: mannarSri Lankaமனித புதைகுழி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாடாளுமன்ற அமர்வு ஆரம்பம்!

Next Post

வட்டி வீதங்கள் தொடர்பில் மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு!

Related Posts

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இராமேஸ்வர மீனவர்கள் நால்வர் கைது!
இலங்கை

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இராமேஸ்வர மீனவர்கள் நால்வர் கைது!

2025-07-22
பல இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன் பிடி படகு தீக்கிரை!
இலங்கை

பல இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன் பிடி படகு தீக்கிரை!

2025-07-20
கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியலில் நீடிப்பு!
இலங்கை

கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியலில் நீடிப்பு!

2025-07-17
காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கோரி மன்னாரில் கையொப்பம் சேகரிப்பு!
இலங்கை

காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கோரி மன்னாரில் கையொப்பம் சேகரிப்பு!

2025-07-16
வட மாகாண பூப்பந்தாட்ட பிரீமியர் லீக் சுற்றுப் போட்டி மன்னாரில் இன்று ஆரம்பம்!
இலங்கை

வட மாகாண பூப்பந்தாட்ட பிரீமியர் லீக் சுற்றுப் போட்டி மன்னாரில் இன்று ஆரம்பம்!

2025-07-12
மன்னாரில் 20 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு !
இலங்கை

மன்னாரில் 20 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு !

2025-07-07
Next Post
623 பொருட்களுக்கு நூற்றுக்கு 100% உத்தரவாத தொகை – மத்திய வங்கி அதிரடி அறிவிப்பு

வட்டி வீதங்கள் தொடர்பில் மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு!

செளபாக்கியா வீடமைப்பு திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழா

செளபாக்கியா வீடமைப்பு திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழா

கஞ்சா வளர்ப்பு செயற்றிட்டம் ஆரம்பம்!

கஞ்சா வளர்ப்பு செயற்றிட்டம் ஆரம்பம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
2025 அஸ்வெசும கொடுப்பனவு; வர்த்தமானி வெளியீடு!

2025 அஸ்வெசும கொடுப்பனவு; வர்த்தமானி வெளியீடு!

2024-12-25
அர்ப்பணிப்பு மிக்க முன்னுதாரணங்கள் தேவை! நிலாந்தன்!

அர்ப்பணிப்பு மிக்க முன்னுதாரணங்கள் தேவை! நிலாந்தன்!

2025-07-20
ஸ்டார்லிங்க் இப்போது இலங்கையில் கிடைக்கிறது – எலோன் மஸ்க் அறிவிப்பு!

ஸ்டார்லிங்க் இப்போது இலங்கையில் கிடைக்கிறது – எலோன் மஸ்க் அறிவிப்பு!

2025-07-02
இலங்கை போக்குவரத்து சபையில் 750 வெற்றிடங்களுக்கான விண்ணப்பம் கோரல்!

இலங்கை போக்குவரத்து சபையில் 750 வெற்றிடங்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2025-07-18
பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய ஒருவர் கல்முனையில் கைது!

பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய ஒருவர் கல்முனையில் கைது!

2025-07-08
முன்னாள் ஜனாதிபதிகள் உரிமைகள் சட்டத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு

முன்னாள் ஜனாதிபதிகள் உரிமைகள் சட்டத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு

0
நில அளவை வரைபடங்களை வீடுகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை

நில அளவை வரைபடங்களை வீடுகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை

0
பெய்ஜிங்கில் 44 பேரின் உயிரைப் பறித்த வெள்ளம்! 80,000 பேர் வெளியேற்றம்

பெய்ஜிங்கில் 44 பேரின் உயிரைப் பறித்த வெள்ளம்! 80,000 பேர் வெளியேற்றம்

0
ஆண்களை அச்சுறுத்தும் நுரையீரல் புற்றுநோய்!

ஆண்களை அச்சுறுத்தும் நுரையீரல் புற்றுநோய்!

0
நாட்டின்  பணவீக்கம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

நாட்டின் பணவீக்கம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

0
முன்னாள் ஜனாதிபதிகள் உரிமைகள் சட்டத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு

முன்னாள் ஜனாதிபதிகள் உரிமைகள் சட்டத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு

2025-07-31
நில அளவை வரைபடங்களை வீடுகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை

நில அளவை வரைபடங்களை வீடுகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை

2025-07-31
பெய்ஜிங்கில் 44 பேரின் உயிரைப் பறித்த வெள்ளம்! 80,000 பேர் வெளியேற்றம்

பெய்ஜிங்கில் 44 பேரின் உயிரைப் பறித்த வெள்ளம்! 80,000 பேர் வெளியேற்றம்

2025-07-31
ஆண்களை அச்சுறுத்தும் நுரையீரல் புற்றுநோய்!

ஆண்களை அச்சுறுத்தும் நுரையீரல் புற்றுநோய்!

2025-07-31
நாட்டின்  பணவீக்கம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

நாட்டின் பணவீக்கம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

2025-07-31

Recent News

முன்னாள் ஜனாதிபதிகள் உரிமைகள் சட்டத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு

முன்னாள் ஜனாதிபதிகள் உரிமைகள் சட்டத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு

2025-07-31
நில அளவை வரைபடங்களை வீடுகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை

நில அளவை வரைபடங்களை வீடுகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை

2025-07-31
பெய்ஜிங்கில் 44 பேரின் உயிரைப் பறித்த வெள்ளம்! 80,000 பேர் வெளியேற்றம்

பெய்ஜிங்கில் 44 பேரின் உயிரைப் பறித்த வெள்ளம்! 80,000 பேர் வெளியேற்றம்

2025-07-31
ஆண்களை அச்சுறுத்தும் நுரையீரல் புற்றுநோய்!

ஆண்களை அச்சுறுத்தும் நுரையீரல் புற்றுநோய்!

2025-07-31
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.