மூன்று வருடங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த மன்னார் மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பம்!

மூன்று வருடங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த மன்னார் மனித புதைகுழி தொடர்பான விசாரணைகள் மற்றும் அகழ்வு பணிகளை மீள ஆரம்பிக்குமாறு வவுனியா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மன்னார் நீதவானுக்கு வழங்கப்பட்ட...

Read moreDetails

மன்னார் மனித புதைகுழி வழக்கில் ஆஜராக சட்டவாதிகளுக்கு அனுமதி!! ஊடகங்களும் செய்தியை சேகரிக்கலாம்!!

மன்னார் மனித புதைகுழி வழக்கில் பாதிக்கப்பட்டோர் சார்பாக சட்டத்தரணிகள் ஆஜராவதற்கு வவுனியா மேல்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதுடன் ஊடகங்கள் செய்திசேரிப்பதற்கான அனுமதியினையும் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மன்னார் மனிதப்புதைகுழி விடயம்...

Read moreDetails

திருக்கேதீஸ்வர யாத்திரிகள் தங்கும் இடத்தை மீள அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டமென கோரிக்கை!

திருக்கேதீஸ்வர யாத்திரிகள் தங்கும் இடம் மீள அமைக்கும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டாம் என கோரி திருகேதீஸ்வர கிராம மக்கள், மன்னாரில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு மகஜர்...

Read moreDetails

வி.எஸ்.சிவகரனிடம் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் சுமார் 5 மணித்தியாலங்கள் விசாரணை!

தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரனிடம் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவின் கொழும்பிலுள்ள கிருலப்பனை அலுவலகத்தில் நேற்று(வெள்ளிக்கிழமை) சுமார் 5 மணித்தியாலங்கள் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த விசாரணைகளின்...

Read moreDetails

திருக்கேதீஸ்வர ஆலய மகா சிவராத்திரி நிகழ்வுக்காக நாட்டின் சகல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தர அனுமதி!

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வுகளுக்காக நாட்டின் சகல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தரவுள்ள நிலையில் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு சகல ஏற்பாடுகளும்...

Read moreDetails

கையடக்கத் தொலைபேசியின் உதவியுடன் உயர்தரப் பரீட்சை எழுதிய பாடசாலை அதிபரின் மகன் – மன்னாரில் சம்பவம்!

மன்னார் - மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் உயர்தரப் பரீட்சையின்போது மாணவனொருவன் தொலைபேசியை கொண்டுசென்று பிரிதொரு ஆசிரியரின் உதவியுடன் பரீட்சை எழுதிய...

Read moreDetails

தலைமன்னாரில் மக்கள் குடியிருப்பிற்குள் புகுந்த முதலை!

மன்னார் – தலைமன்னார் கிராமம் பகுதியிலுள்ள வீடொன்றிற்குள் இன்று (திங்கட்கிழமை) காலை புகுந்த முதலையினால், அப்பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டது. குறித்த முதலையினை பிரதேசவாசிகள் பிடித்து வன...

Read moreDetails

” எமது சுற்றாடலை நாமே பாதுகாப்போம் ” சிரமதான செயற்திட்டம் முன்னெடுப்பு

கடற்கரை சூழலில் காணப்படும் இயற்கைக்கு தீங்கு விளைவிக்க கூடிய கழிவு பொருட்களை அப்புறப்படுத்தும் முகமாக “எமது சுற்றாடலை நாமே பாதுகாப்போம்” எனும் தொனிப் பொருளில் சிரமதான செயற்திட்டம்...

Read moreDetails

‘தம்பபவனி’ஐ பார்வையிட மன்னாருக்கு சென்றார் ஜனாதிபதி!

இலங்கை மின்சார சபைக்கு உரித்தான மன்னார் “தம்பபவனி” காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்துக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (புதன்கிழமை) கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். மின்சாரத்தால் நாட்டை பலப்படுத்துதல்,...

Read moreDetails

மன்னாரில் மேற்கொள்ளப்படும் கனிய மண் அகழ்வு மற்றும் மணல் ஆய்வு நடவடிக்கைகளை இடை நிறுத்த தீர்மானம்!

மன்னார் மாவட்டத்தில் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக மாவட்ட ரீதியாக அனுமதி பெற்றுக் கொள்ளப்படாது ஆய்வு என்ற ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த கனிய மண் அகழ்வு மற்றும்...

Read moreDetails
Page 38 of 54 1 37 38 39 54
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist