இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!
2025-12-22
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் தயாரிப்பில் ஊடகவியலாளர் எஸ்.ஜெகனின் இயக்கத்தில் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட 'கவசம்' எனும் குறுந்திரைப்படம் மன்னார் நகர சபை மண்டபத்தில் நேற்று(புதன்கிழமை)...
Read moreDetailsபொரளையிலுள்ள தேவாலயத்திலிருந்து மீட்கப்பட்ட கைக்குண்டு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த கைக்குண்டு 13 வயது சிறுவர் ஒருவரின் ஊடாக குறித்த தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...
Read moreDetailsமன்னார் மாவட்ட சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் பொது வைத்தியசாலையில் சிரமதானம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நோக்குடன், மன்னார் மாவட்ட சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் மாவட்ட...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் கொரோனா அச்சுறுத்தல் காணப்படுகின்றமையினால், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மன்னாரின் பல பாகங்களிலும் விழிப்புணர்வு வீதி நாடகம் நடத்தப்பட்டு வருகின்றது. அந்தவகையில் மன்னார்...
Read moreDetailsமன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் மற்றும் அரச அலுவலகங்களில் கொரோனா கொத்தணிகள் உருவாவதை தடுக்கும் முகமாக, அரச ஊழியர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், அதிபர்களுக்கான கொரோனா பூஸ்டர்...
Read moreDetailsவட.மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் மாந்தை மேற்கு பிரதேச செயலகமும் மாந்தை மேற்கு பிரதேச கலாசார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த...
Read moreDetailsநானாட்டான் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவு திட்டம், தலைவர் உட்பட 8 உறுப்பினர்களின் வாக்குகளினால், குழப்பங்களுக்கு மத்தியில் நிறைவேறியுள்ளது. நானாட்டான் பிரதேச சபையின்...
Read moreDetailsமன்னார்- கோந்தைப்பிட்டி கடற்பரப்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு மீனவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் காணாமல் போன நிலையில், ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டிருந்தது. தற்போது மற்றைய நபரின் சடலமும் ...
Read moreDetailsமன்னார்- கோந்தைப்பிட்டி கடற்பரப்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு மீனவர்கள், நேற்று (ஞாயிற்றுக்கிழமை)) மதியம் காணாமல் போன நிலையில், இன்று காலை ஒரு மீனவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இவ்வாறு...
Read moreDetailsமன்னார் - தலைமன்னார் மேற்குப்பகுதியில் வனவிலங்குகள் திணைக்களத்தின் காணி அளவிடும் நடவடிக்கைகளுக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர். மன்னார் - தலைமன்னார் மேற்குப்பகுதியில் வனவிலங்குகள் திணைக்களம் இன்றைய தினம்(திங்கட்கிழமை)...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.