மன்னார்- கோந்தைப்பிட்டி கடலில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் காணாமல் போயுள்ளனர்

மன்னார்- கோந்தைப்பிட்டி கடற்பரப்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு பேர், கடலில் மூழ்கியுள்ள நிலையில்,  அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. யாழ்.பருத்தித்துறையை சேர்ந்த தூண்டல் தொழிலாளர்கள் மூவர்,...

Read moreDetails

மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம் ஒன்றை இன்று (வெள்ளிக்கிழமை) காலை முன்னெடுத்திருந்தனர். மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை...

Read moreDetails

மன்னார், வவுனியா உள்ளடங்களாக சில பகுதிகளில் இன்றிரவு மழை பெய்யுமாம்!

நாட்டின் சில பகுதிகளில் இன்றிரவு(ஞாயிற்றுக்கிழமை) மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மேல், சப்ரகமுவ, மத்திய,...

Read moreDetails

மன்னாரில் மேலுமொரு எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவம் பதிவு

மன்னார் சாந்திபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் எரிவாயு சிலிண்டர் தீப்பற்றி எரிந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது கடந்த வாரம் கொள்முதல் செய்யப்பட்ட எரிவாயு சிலிண்டர் ஊடாக இரவு நேர...

Read moreDetails

மன்னாரில் பண்டிகைக்கால வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானம்

மன்னார் மாவட்ட மக்களின் நலனை கருத்திற்கொண்டும் மக்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான கடை தொகுதிகளுடன் கடுமையான சுகாதார நடைமுறைகளுடன் பண்டிகைக்கால வியாபார நடவடிக்கைகளை...

Read moreDetails

இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய வருகைக்கு எதிராக மன்னாரில் கையெழுத்து வேட்டை

இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய வருகைக்கு எதிராக ஒரு இலட்சம் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை  மன்னார் பஜார் பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம்...

Read moreDetails

மன்னார் – தலைமன்னாரில் பாடசாலை ஒன்றில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது!

மன்னார் - தலைமன்னார் துறை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் 12 மாணவர்கள் உட்பட 15 பேருக்கு இன்றைய தினம்(வியாழக்கிழமை) மாலை கொரோனா தொற்று...

Read moreDetails

மன்னாரில் சீரற்ற காலநிலை- 319 குடும்பங்களைச் சேர்ந்த 1146 பேர் பாதிப்பு

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த கடும் மழை காரணமாக, மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் 319 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 146பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் 15...

Read moreDetails

மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் விண்ணப்பத்தை நிராகரித்தது நீதிமன்றம்

மன்னாரில்  இன்றைய தினம்  (சனிக்கிழமை) மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க உள்ளதாக கோரி  நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 6 பேருக்கு எதிராக மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் மன்னார்...

Read moreDetails

மன்னார் – சௌத்பார் கடற்கரையில் மின் இணைப்புக்களுடன் கரை ஒதுங்கிய மர்ம பொருள்!

மன்னார் - சௌத்பார் இராணுவ முகாமிற்கு பின் பகுதியிலுள்ள கடற்கரை பகுதியில் இன்று (சனிக்கிழமை) காலை மர்மப்பொருள் ஒன்று கரை ஒதுங்கிய நிலையில் அப்பகுதியில் சற்று பதற்றமான...

Read moreDetails
Page 40 of 54 1 39 40 41 54
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist