மன்னார் காற்றாலைத் திட்டம்: ஜனாதிபதியுடனான சந்திப்பில் எடுக்கப்பட்ட தீர்மானம் என்ன?

மன்னாரில் காற்றாலை மின் உற்பத்திக் கோபுரங்களை அமைக்கும் சர்ச்சைக்குரிய விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும், வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், பத்மநாதன் சத்தியலிங்கம்,...

Read moreDetails

மன்னார் காற்றாலை செயற்திட்ட கட்டுமான பணிகளுக்கு நீதிமன்றம் தடை!

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் மன்னார் காற்றாலை செயற்திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அந்த திட்டத்திற்கான கட்டுமானப் பணிகளை எதிர்வரும் 14 நாட்களுக்கு தடைவிதித்து மன்னார் மாவட்ட...

Read moreDetails

மன்னார் காற்றாலை மின் திட்ட விவகாரம்: ஜனாதிபதியுடன் விசேட கலந்துரையாடல்

மன்னாரில் அமைக்கப்பட்டு வருகின்ற காற்றாலை மின் திட்டம் தொடர்பாக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் நாளை  விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்....

Read moreDetails

காற்றாலை மின்திட்ட விவகாரம்: மன்னாரில் பதற்றம்

மன்னாரில் இரண்டாம் கட்டமாக,  நேற்று நள்ளிரவு காற்றாலை மின் திட்டத்திற்கான, காற்றாலை கோபுரங்களுக்கு தேவையான பாகங்கள், பொலிஸார்  மற்றும் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்புடன் நகர் பகுதிக்குள் கொண்டு...

Read moreDetails

மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் தொடர் போராட்டம்!

மன்னாரில் மக்களின் எதிர்ப்பை மீறி இரண்டாவது கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் கோபுரம் அமைக்கும் நடவடிக்கை மற்றும் கனிய மணல் அகழ்வு போன்றவற்றிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்...

Read moreDetails

மன்னார் காற்றாலை திட்ட விவகாரம்: ஜனாதிபதியுடன் முக்கிய சந்திப்பு

மன்னாரில் முன்னெடுக்கப்படும் காற்றாலை திட்டம் தொடர்பாக இன்றைய தினம்  ஜனாதிபதிக்கும், வடக்கு கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில்...

Read moreDetails

மன்னாரில் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் கொண்டு வரப்பட்ட காற்றாலை பாகங்கள்!

மன்னாரில் மக்களின் கடுமையான  எதிர்ப்பிற்கு  மத்தியில், நூற்றுக்கணக்கான பொலிஸாரின் பாதுகாப்புடன் காற்றாலை மின் உற்பத்திக்கான கோபுர பாகங்கள் இன்று  அதிகாலை 2.30 மணியளவில் மன்னார் நகருக்கு கொண்டு...

Read moreDetails

மன்னாரில் இரண்டாம் கட்ட காற்றாலை மின் உற்பத்தி வேலைத்திட்டம் – விசேட கலந்துரையாடல்!

மன்னாரில் இரண்டாம் கட்ட காற்றாலை மின் உற்பத்தி வேலைத்திட்டம் தொடர்பில் எதிர்வரும் வியாழக்கிழமை (7) நாடாளுமன்ற வளாகத்தில் அமைச்சர்கள் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக...

Read moreDetails

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இராமேஸ்வர மீனவர்கள் நால்வர் கைது!

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச் சாட்டில் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த  மீனவர்கள் நான்கு பேரைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து திங்கள்கிழமை காலை 88...

Read moreDetails

பல இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன் பிடி படகு தீக்கிரை!

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல் தீவு கிராமத்தில் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீனவர் ஒருவருடைய பல இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன் பிடி...

Read moreDetails
Page 4 of 53 1 3 4 5 53
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist