முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்ட சுனாமி நினைவேந்தல்

முல்லைதீவு மாவட்டத்தில் கடந்த 2004 மார்கழி 26 அன்று இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தால் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் விதமாக  கள்ளப்பாடு உதயம் விளையாட்டுக்கழக மைதானத்தில்  விசேட நினைவேந்தல்...

Read moreDetails

சீரற்ற காலநிலை : முல்லைத்தீவு மாவட்டம் கடுமையாகப் பாதிப்பு!

வடமாகாணத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழையினால் முல்லைத்தீவு மாவட்டம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்த மாவட்டத்தில் மாத்திரம் 2,113 குடும்பங்களை சேர்ந்த 6,268 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ...

Read moreDetails

வெள்ளத்தினால் முல்லைத்தீவில் 4806 பேர் பாதிப்பு!

சீரற்ற காலநிலையினால் முல்லைத்தீவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு  காரணமாக 1586 குடும்பங்களைச் சேர்ந்த 4806 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் பாதுகாப்பான இடங்களில் தங்க...

Read moreDetails

முல்லைத்தீவில் வெள்ளத்தில் தத்தளித்த மக்கள் பாதுகாப்பாக மீட்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக வெள்ளத்தில் தத்தளித்த பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு...

Read moreDetails

முல்லைத்தீவில் கொட்டித்தீர்க்கும் கனமழை : வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக அம்மாவட்டத்தின் சில கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று காலை வரையான தகவல்களின் அடிப்படையில் 695...

Read moreDetails

முல்லைத்தீவு பண்ணையாளர்களுக்கு விசேட அறிவித்தல்!

முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த பண்ணையாளர்கள், தமது மாடுகளுக்கான பண்ணைப்பதிவுச்சான்றிதழைப் பெற்றுக்கொள்ளுமாறு முல்லைத்தீவு மாவட்ட கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள பிரதிப்பணிப்பாளர் கிருஜகலா சிவானந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். இது...

Read moreDetails

இராணுவ பேருந்துக்குள் சிக்குண்டு தாயும் மகளும் படுகாயம்!

முல்லைத்தீவு, சிலாவத்தை வீதியில் நேற்றிரவு (10) இரவு மோட்டார் சைக்கிளொன்று  இராணுவத்தினரின் பேருந்துக்குள் சிக்குண்டத்தில் இளம் தாயும் மகளும் படுகாயமடைந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயும் மகளும்...

Read moreDetails

கொக்குதொடுவாய் மனித புதைகுழி: 37 எலும்புக் கூட்டுத் தொகுதிகள் மீட்பு!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது ஏழாவது நாளாக நேற்றையதினம் (27)  முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் ”நேற்றைய தினத்துடன் சேர்த்து  37 எலும்புகூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு...

Read moreDetails

புதுக்குடியிருப்பில் கதவடைப்பு போராட்டம் முன்னெடுப்பு!

மாவீரர் தினத்தை முன்னிட்டு இன்று புதுக்குடியிருப்பில் முழு கதவடைப்பு போராட்டம் இடம்பெற்று வருகின்றது. தமிழீழத் தேசிய மாவீரர் தினத்தை முன்னிட்டு மாவீரர்களைக் கௌரவிக்கும் முகமாக வழமைபோன்று இன்றும்...

Read moreDetails

முல்லைத்தீவில் மீனவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

முல்லைத்தீவு கடல் தொழிலாளர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது. வடமாகாண கடற்பரப்பில் இந்திய மீனவர்களுடைய அத்துமீறிய பிரவேசம் காணப்படுவதாகவும்...

Read moreDetails
Page 14 of 33 1 13 14 15 33
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist