இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
மதவாச்சி – தலைமன்னார் ரயில் சேவை மீள ஆரம்பம்
2025-12-26
பிலிப்பைன்ஸில் நடைபெற்ற `National Masters & Seniors Athletics` போட்டியில் இலங்கையைச் சேர்ந்த 72 வயதான அகிலத்திருநாயகி 2 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். குறித்த போட்டியில்...
Read moreDetailsமுல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள், நான்காவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்தநிலையில், குறித்த பகுதியில் நேற்றைய தினம் மூன்றாவது நாள் அகழ்வு...
Read moreDetailsமுல்லைத்தீவு, ஒட்டி சுட்டான் பெரிய சாளம்பன் கிராமத்தில், மின்சார வேலியில் சிக்குண்டு கொம்பன் யானையொன்று நேற்று உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாகவும் ,சுமார் 15 வயது மதிக்கத்தக்க...
Read moreDetailsசர்வதேச மீனவர் தினத்தினை முன்னிட்டு கவனயீர்ப்பு ஊர்வலம் ஒன்று இன்று (21) 10 முல்லைத்தீவில் இடம்பெற்றது. ஆரோக்கியமான கடல் சுற்றுச்சூழல் அமைப்புக்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தல் மற்றும் உலகில்...
Read moreDetailsமுல்லைத்தீவுக்கு தெற்காக காற்று சுழற்சி உருவாகியுள்ளதால் வடக்கு கிழக்கு பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவும் சாத்தியம் உள்ளதாக என யாழ் பல்கலைக்கழகத்தின் புவியியற்துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா...
Read moreDetailsவட மாகாணத்தின் வைத்தியசாலைகளிலுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் இன்று காலை 8 மணி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிப்புறக்கணிப்பு நாளை காலை...
Read moreDetailsபுதுக்குடியிருப்பு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் இரவு அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கைவேலி மயில்குஞ்சன் குடியிருப்பு பகுதியில் மது...
Read moreDetailsஆசியாவில் சீனா தனது அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காகவே இலங்கையில்; ஆதிக்கத்தை அதிகரித்துக் கொண்டு இருப்பதான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்...
Read moreDetailsமுல்லைத்தீவு - வவுனிக்குளம் கால போக நெற்செய்கைக்கான பங்கீட்டு கூட்டமானது, நேற்று(26) வவுனிக்குளம் நீர்ப்பாசன பொறியியலாளர் அலுவலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது மாவட்ட அரசாங்க அதிபர் உமாமகேஸ்வரன்...
Read moreDetailsகிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் நகர் பகுதி தவிர்ந்த ஏனைய பகுதிகளில் வீதிக் குறியீடுகள் சீரற்று காணப்படுவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் பரந்தன்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.