கொக்கிளாயில் அரியவகை புள்ளி சுறா மீண்டும் கடலுக்குள் விடப்பட்டது!

முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியில் மீனவர்களின் வலைக்குள் சிக்கிய புள்ளி சுறா எனப்படும் அரியவகை சுறா மீண்டும் கடலுக்குள் மீனவர்களால் விடப்பட்டுள்ளது. 2000 கிலோவிற்கு மேற்பட்ட நிறையுடைய இது...

Read moreDetails

இரணப்பாலை பகுதியில் குண்டு வெடிப்பு – பெண்ணொருவர் படுகாயம்!

புதுக்குடியிருப்பு இரணப்பாலை பகுதியில் குண்டு வெடித்ததில், 67 வயதான பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குப்பைகளை கொளுத்தும் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வயிற்றுப்...

Read moreDetails

முல்லைத்தீவு மணல் அகழ்வு குறித்து அறிக்கை வெளியிட்டது யாழ்.ஆயர் இல்லம்

முல்லைத்தீவு மணல் அகழ்வு குறித்து யாழ்.ஆயர் இல்லத்தினால் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “முல்லைத்தீவு உடுப்புக்குளம் உப்புமாவெளி பகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்திற்கு சொந்தமான காணிகளில்...

Read moreDetails

ஆடை தொழிற்சாலை விவகாரம்- வினோ நோகராதலிங்கம் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

தனிமைப்படுத்தல் சட்டம் நிறைவடையும் வரை முல்லைத்தீவில், ஆடை தொழிற்சாலையை திறக்க அனுமதி வழங்க வேண்டாம் என வலியுறுத்தி வன்னி மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம், ஜனாதிபதிக்கு...

Read moreDetails

புதுக்குடியிருப்பில் ஆடைத்தொழிற்சாலை திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு – பிரதேச சபை உப தவிசாளர் உட்பட 10 பேர் கைது!

புதுக்குடியிருப்பில் ஆடைத்தொழிற்சாலை திறக்கப்படுவதற்கு எதிர்ப்புத்தெரிவித்த புதுக்குடியிருப்பு பிரதேச சபை உப தவிசாளர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஆடைத் தொழிற்சாலையை தற்போதைக்கு...

Read moreDetails

முல்லைத்தீவில் முதலாவது கொரோனா மரணம் பதிவு

முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்த மாணிக்கபுரம் பகுதியை சேர்ந்த 44  வயதுடைய ஐயாத்துரை சுரேஷ்குமார் என்பவரே ...

Read moreDetails

இணுவிலின் ஒரு பகுதியினை முடக்குவதற்கு சுகாதாரப் பிரிவு தீர்மானம்!

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒரு கிராம அலுவலர் பிரிவினை  தனிமைப்படுத்த சுகாதாரப் பிரிவு பரிந்துரை செய்துள்ளது. யாழ் மாவட்டத்தில் ஏற்கனவே அதிகளவில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட  மூன்று கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள...

Read moreDetails

புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் குண்டு வெடிப்பு – பெண்ணொருவர் காயம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்றில் பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த...

Read moreDetails

முல்லைத்தீவில் புதிய கொவிட்-19 சிகிச்சை நிலையம் திறக்கப்பட்டது

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில், புதிய கொவிட்-19 சிகிச்சை நிலைய கட்டட தொகுதி இன்று (சனிக்கிழமை) திறந்து வைக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் விமலநாதன், இராணுவ கட்டளைத்...

Read moreDetails

எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட முல்லைத்தீவில் தனிமைப்படுத்தலிலுள்ள மக்கள்

நிவாரண பொருட்களை சீரான முறையில் வழங்கவில்லை என கூறி முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பிலுள்ள புதிய குடியிருப்பு மக்கள், எதிர்ப்பு நடவடிக்கையொன்றினை முன்னெடுத்திருந்தனர். புதிய குடியிருப்பு பகுதி, கொரோனா வைரஸ்...

Read moreDetails
Page 30 of 33 1 29 30 31 33
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist