யாழ்.போதனா வைத்தியசாலையில் பணிப்புறக்கணிப்பு-நோயாளிகள் அவதி!

பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து யாழ்.போதனா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் இன்று (வியாழக்கிழமை) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப் . போதனா வைத்தியசாலையில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வரும்...

Read moreDetails

ஒருதொகை வாக்காளர் அட்டைகளுடன் வேட்பாளர் கைது!

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் உள்ள வியாபார நிலையம் ஒன்றில் ஒருதொகை வாக்காளர் அட்டைகள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆளும்கட்சி வேட்பாளர் ஒருவரின் சகோதரனும், அப்பகுதி தபால் ஊழியர்...

Read moreDetails

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு அடுத்த மாதம் 15ஆம் திகதி ஆரம்பம்!

யாழ்ப்பாணம் - செம்மணி சிந்துப்பாத்தி மயானத்தில் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில், எதிர்வரும் 15ஆம் திகதி அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்துள்ளார். செம்மணி...

Read moreDetails

சுகயீன விடுமுறைப்போராட்டத்தினை முன்னெடுத்து வரும் வட மாகாண விவசாயப் போதனாசிரியர்கள்!

தாம்  நீண்டகாலமாக எதிர்கொண்டு வரும் நிர்வாக மற்றும் நிதி தொடர்பான தொழில்முறைமைக் கோரிக்கைகளை நிவர்த்தி செய்யுமாறு வலியுறுத்தி வடமாகாணத்தைச் சேர்ந்த விவசாய போதனாசிரியர்கள் சுகயீன விடுமுறைப்போராட்டத்தினை முன்னெடுத்து...

Read moreDetails

யாழில். 500 கிலோ மஞ்சளுடன் ஒருவர் கைது!

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கடத்தி வரப்பட்ட 500 கிலோ கிராம் மஞ்சளுடன் ஒருவர் நேற்றைய தினம் பொலிஸாரினால்  கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் இருந்து...

Read moreDetails

இலஞ்ச ஊழல்கள் தொடர்பில் முறையிட யாழ்.மாவட்ட செயலகத்தில் புதிய பிரிவு!

இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான முறைப்பாடுகளை முறையிடுவதற்கு ‘உள்ளக அலுவல்கள் அலகு’ எனும் பிரிவானது நேற்று  யாழ்.மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனால் மாவட்டச் செயலகத்தில் திறந்து வைக்கப்பட்டது....

Read moreDetails

35 வருடங்களின் பின்னர் காங்கேசன்துறை பலாலி இடையில் அரச பேருந்து சேவை!

35 வருடங்களின் பின்னராக காங்கேசன்துறை பலாலி இடையிலான அரச பேருந்து சேவை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது யுத்தம் காரணமாக கடந்த 35 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாக காணப்பட்ட...

Read moreDetails

யாழில். மின்னல் காரணமாக 19 பேர் பாதிப்பு – 4 வீடுகள் சேதம்

யாழ்ப்பாணத்தில் கடந்த இரு தினங்களாக ஏற்பட்டுள்ள கால நிலை மாற்றத்தினால்  ஏற்பட்ட மின்னல் காரணமாக 6 குடும்பங்களைச் சேர்ந்த 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும்...

Read moreDetails

ஊடகவியலாளர்கள் படுகொலைக்கு நீதிகோரி யாழில் போராட்டம்!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வும், அவர்களின் படுகொலைக்கு நீதி கோரி போராட்டம் ஒன்றும் இன்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள படுகொலையான...

Read moreDetails

உயர்தரப் பரீட்சை பெறுபேறு; யாழ். மருத்துவரின் இரட்டை புதல்வர்கள் சாதனை!

வெளியாகியுள்ள 2024 க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் யாழ்.போதனா வைத்தியசாலையினுடைய மருத்துவர் சி. ஜமுனானந்தாவின் இரட்டை புதல்வர்களும் மாவட்ட மட்டத்தில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களையும் பெற்று...

Read moreDetails
Page 124 of 607 1 123 124 125 607
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist