ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!
2026-02-16
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!
2026-02-05
‘டித்வா’ சூறாவளியில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி
2026-02-27
”அரசியல் கைதிகளின் விடுதலைக்கு அனைத்து தரப்பினரும் குரல் கொடுக்கவேண்டும்” என குரலற்றவர்களின் குரல்” அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற...
Read moreDetailsயாழ். மீசாலை பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தினால் பெருமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. குறித்த வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட மின்...
Read moreDetailsஇலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 6 பேர் கடற்படையினரால் நேற்றைய தினம்(13) கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதன்போது குறித்த மீனவர்கள் பயணித்த படகொன்றும் கடற்படையினால்...
Read moreDetailsபிரபல தென்னிந்திய நடிகை ரம்பா தனது குடும்பத்தினருடன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இதன்போது மானிப்பாய் மருதடி பிள்ளையார் கோயிலுக்குச் சென்ற அவர், அங்கு விசேட வழிபாடுகளிலும் ஈடுபட்டார்....
Read moreDetailsமருமகனின் தாக்குதலுக்கு இலக்கான நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் வதிரி, கரவெட்டி - நெல்லியடி பகுதியைச் சேர்ந்த 50 வயதான நபரே இவ்வாறு...
Read moreDetailsயாழ். அச்சுவேலி - புத்தூர் பகுதியில் வர்த்தக நிலையமொன்றை உடைத்து அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்ற குற்றச் சாட்டில் மூவரை நேற்றைய தினம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். புத்தூர்...
Read moreDetailsயாழ், ஊர்காவற்றுறையில் அமைந்துள்ள ஐயனார் ஆலயத்தின் விக்கிரகங்களின் கீழிருந்த யந்திர தகடுகளைத் திருடி விற்று வந்த குற்றச்சாட்டில் பூசகர் ஒருவர் நேற்றைய தினம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த...
Read moreDetails"யாழில் சீனியைப் பதுக்கி வைத்திருப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்” என யாழ் மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” வட...
Read moreDetailsவவுனியா, சாளம்பைக்குளம் பகுதியில் உள்ள இரு பாடசாலைகளின் கதவுகள் உடைக்கப்பட்டு மோட்டர்கள், மின்விசிகள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பில் பூவரன்குளம் பொலிஸ்...
Read moreDetailsகிளிநொச்சி - பூநகரி குளத்தின் மேற்பரப்பில் சூரிய மின்சக்தி திட்டத்தை நிறுவுவதற்காக அவுஸ்திரேலியாவுடன் மின் கொள்முதல் ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.