மன்னாரில் வீதி அமைக்க கோரிய நபருக்கும் , நகர சபை தலைவருக்கும் இடையில் கைகலப்பு

மன்னார் நகர சபைக்கு சொந்தமான எமில் நகர்  எல்லையில் உள்ள பாத்திமா புறத்தில் நகர சபைக்கு சொந்தமான வீதிகளில் கிரவல் பரப்பும் நடவடிக்கை இடம் பெற்று வந்த...

Read moreDetails

அடிப்படை வசதிகளற்று இயங்கும் தண்ணீரூற்று இலங்கைத் திருச்சபை தமிழ்கலவன் பாடசாலை

அடிப்படை வசதிகளற்ற நிலையில் மிகவும் மோசமான குறைபாடுகளுடன் இயங்கிவரும் முல்லைத்தீவு - தண்ணீரூற்று இலங்கைத் திருச்சபை தமிழ்கலவன் பாடசாலைக்கு இன்று நேரடியாகச்சென்ற வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா...

Read moreDetails

யாழ். வந்த தென்னிந்திய பிரபல பாடகர்கள்!

யாழில் நடைபெறவுள்ள நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக தென்னிந்திய பிரபல பாடகர்களான உன்னி கிருஷ்ணன் மற்றும் அனுராதா ஶ்ரீராம் ஆகியோர் இன்றையதினம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். பலாலி விமான...

Read moreDetails

சுழிபுரத்தில் பிரஜா சக்தி தெரிவில் பவானந்தராஜா எம்.பியின் தலையீடு –

சுழிபுரம் - காட்டுப்புலத்தில் ஏற்கனவே பிரஜா சக்தி அமைப்புக்கு மக்கள் தெரிவு செய்தர்களை நீக்கிவிட்டு தேசிய மக்கள் சக்தியினர் புதிய ஒருவரை தெரிவு செய்ததாக சமூக மட்ட...

Read moreDetails

அரியாலையில் குப்பைக்கு வைத்த தீயில் வயோதிப பெண் உயிரிழப்பு

யாழில் மகள் குப்பைக்கு மூட்டிய தீயில் வயோதிப தாயொருவர் உயிரிழந்துள்ளார் அரியாலையை சேர்ந்த 81 வயதுடைய பரமசிவம் பரமேஸ்வரி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும்...

Read moreDetails

வடக்கின் பல பகுதிகளில் இராணுவத்தினர் வசமிருந்த காணிகள் விடுவிப்பு!

மானிப்பாய் பிரதேச சபைக்கு சொந்தமான பண்டத்தரிப்பில் உள்ள காணியில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் அக்காணியில் இருந்து நேற்றைய தினம் முற்றாக வெளியேறியுள்ளனர். காணியில் இருந்து வெளியேறிய இராணுவத்தினர்...

Read moreDetails

யாழ். இந்துவில் நடைபெற்ற வடக்கு மாகாண கால்கோள் விழா!

வடக்கு மாகாண ரீதியிலான தரம் 01 மாணவர்களின் கால்கோள் விழாவானது இன்றையதினம் யாழ். இந்து ஆரம்பப் பாடசாலையில் நடைபெற்றது. மேற்கத்திய இசை வாத்தியங்கள் முழங்க விருந்தினர்கள் அழைத்து...

Read moreDetails

யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவரை சந்தித்த வேலணை பிரதேச சபை தவிசாளர்!

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின்  ஒழுங்குபடுத்தலில் யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவருக்கும் வேலணை பிரதேச சபை தவிசாளர்  சிவலிங்கம் அசோக்குமார் தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று...

Read moreDetails

தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவில் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலில் உளவாளிகள் ஊடுருவல்

தமிழரசுக் கட்சியின் இறுதிப் பொதுக்குழு கூட்டப்பட்ட போது சாணக்கியன் எம்.பி எமது கட்சியிலேயே இல்லை. தற்போது திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் கீழ் உளவாளிகள் கூட்டம் தமிழரசுக் கட்சியின்...

Read moreDetails

சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு

தென்மராட்சி சிவபூமி பாடசாலை வேலயுதம் வீதி சாவகச்சேரியில் இன்று திறந்துவைக்கப்பட்டது. சிவபூமி அறக்கட்டளை தலைவர் காலாநிதி ஆறுதிருமுருகன் தலைமையில் இடம்பெற்ற  இந்த நிகழ்வில், மங்கள விளக்கேற்றலுடன் பிரதம...

Read moreDetails
Page 27 of 601 1 26 27 28 601
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist