ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!
2026-02-16
எரிபொருள் விலை அதிகரிப்பு!
2026-03-01
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!
2026-02-05
குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்
2026-03-03
யாழ் இந்து மகளிர் கல்லூரியைச் சேர்ந்த மாணவி ஜெராட் அமல்ராஜ் வனிஷ்கா என்ற மாணவி புலமைப் பரிசில் பரீட்சையில் 196 புள்ளிகளைப் பெற்று யாழ் மாவட்டத்திலேயே அதிக...
Read moreDetailsமாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்க கோரிய மனுவை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை பொலிஸாரினால், தமது பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட...
Read moreDetailsயாழில், பேருந்துகளில் பயணம் செய்வர்களை இலக்கு வைத்து கையடக்க தொலைபேசி திருட்டில் ஈடுபட்டு வந்த மூவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். யாழ் நகரை அண்டிய வண்ணார் பண்ணை, பிரப்பங்குளம்...
Read moreDetailsயாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில் செயலி மூலம் ஓடும் சாரதி ஒருவர் மீது தரிப்பிட முச்சக்கரவண்டி சாரதிகள் ஒன்றுகூடி அச்சுறுத்தல் விடுத்ததுடன் தாக்குதலும் நடத்தியுள்ளனர். குறித்த சம்பவம்...
Read moreDetailsநடந்து முடிந்த 2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின் பிரகாரம் இறம்பைக்குளம் மகளிர் பாடசாலையில் 176 மாணவர்கள் குறித்த பரீட்சையில் தோற்றியிருந்தனர்,...
Read moreDetailsநல்லூர் ஆலய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் மின்கலத்தை திருடிய குற்றச்சாட்டில் காரைநகரை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கந்த சட்டி விரத தினத்தை முன்னிட்டு...
Read moreDetailsயாழில் கையில் தங்க மாம்பழத்துடன் நல்லூர் கந்தன் இன்று உள்வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார். கந்தசஷ்டி விரத காலமான இக்கால பகுதியில் நல்லூரில் தினமும் விசேட பூஜை...
Read moreDetailsயாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பகுதியில் தனது 4 வயது மகளை அடித்து துன்புறுத்திய நபருக்கு 2 வருடங்கள் சிறை தண்டணை விதித்து ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது....
Read moreDetails"கடந்த 8 ஆம் திகதியில் இருந்து தனது மனைவியைக் காணவில்லை" என நபரொருவர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். பண்டாரிக்குளம் பகுதியை சேர்ந்த எஸ்.கேதீஸ்வரி என்ற...
Read moreDetailsபுட்டு புரைக்கேறியதால் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த 21 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.