முல்லைத்தீவு புதிய மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சேவைகள் ஆரம்பிப்பு!

முல்லைத்தீவு புதிய மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து சேவைகள் இன்றையதினம் ஆரம்பித்து வைக்கப்பட்டன. நகரத் திட்டமிடல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் முல்லைத்தீவு நகரில் அமைக்கப்பட்ட புதிய மத்திய...

Read moreDetails

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் களைகட்டிய விஜயதசமி!

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விஜயதசமி – மானம்பூ உற்சவம் இன்று காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது. https://www.tiktok.com/@athavannews/video/7293398870577433863?is_from_webapp=1&sender_device=pc

Read moreDetails

ஒவ்வொரு வருடமும் “யாழ் கானம்” நிகழ்ச்சி : சந்தோஸ் நாராயணன்!

ஒவ்வொரு வருடமும் "யாழ் கானம்" நிகழ்ச்சி இடம்பெற வேண்டும் என்பதற்காக அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக பிரபல இசையமைப்பாளர் சந்தோஸ் நாராயணன் தெரிவித்துள்ளார். தென்னிந்திய பிரபல...

Read moreDetails

காணிகளுக்கான ஆவணங்களை வழங்குமாறு கோரி முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்!

தமது காணிகளுக்கான முதல்தர ஆவணத்தை வழங்குமாறு கோரி முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வன்னிவிளான்குளம் மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மாந்தை கிழக்கு...

Read moreDetails

வவுனியா பிரதேச செயலகத்திற்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம்!

வேலங்குளம் கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட 08 கிராமங்களை சேர்ந்த மக்களினால் இன்றையதினம் வவுனியா பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா வேலங்குளம் கிராம சேவையாளரினை அச்சுறுத்தியவருக்கு...

Read moreDetails

யாழில். 33 வருடங்களின் பின் புதுப்பொலிவு பெறும் ஞான வைரவர் ஆலயம்

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை மேற்கு, மாங்கொல்லை ஞான வைரவர் ஆலய கும்பாபிஷேகம் எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது. அந்தவகையில் எதிர்வரும் புதன்கிழமை மாலை 3 மணியளவில் கணபதி ஹோமத்துடன்...

Read moreDetails

சுய தொழில் முயற்சியாளர்களுக்கு நற்செய்தி!

சுய தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்காக மாவட்ட செயலகத்தில் திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் வசதி செய்து கொடுக்கப் பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க...

Read moreDetails

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர், லெபனால் சிறையில் அடைப்பு

யாழ்ப்பாணத்தைச்  சேர்ந்த நபரொருவர் சட்டவிரோதமாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு லெபனான் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் கொழும்புத்துறை வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே ...

Read moreDetails

யாழில். மாணவியை வீடியோ எடுத்த சந்தேகநபர் தலைமறைவு!

யாழில் மாணவி ஒருவர் தனது வீட்டில்  குளித்துக்கொண்டிருக்கும்  போது  அதனை மறைந்திருந்து கையடக்க தொலைபேசியில் வீடியோ எடுத்தார் என சந்தேகிக்கப்படும் நபர் தலைமறைவாகியுள்ளார். யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் ...

Read moreDetails

யுத்த கால ஊடகவியலாளர்களுக்குக் கௌரவம்

முல்லைத்தீவு ஊடக அமையத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவும், போர்காலத்தில் பணியாற்றிய ஊடகவியலாளர்களை  கௌரவிக்கும் நிகழ்வும்  நேற்று (22) முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்றது. ஊடக அமையத்தலைவர்...

Read moreDetails
Page 296 of 590 1 295 296 297 590
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist