கிளிநொச்சியில் அகற்றப்படும் வீதியோர மரங்கள்!

கிளிநொச்சி மாவட்டத்தில் ஆபத்தான மரங்களை அகற்றும் நடவக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதான வீதியில் ஆபத்தான நிலையில் காணப்பட்ட மரம் ஆகற்றப்பட்டது. கரைச்சி பிரதேச சபையின் முன்னாள்...

Read moreDetails

சரஸ்வதி பூஜையால் களைகட்டிய யாழ். விமான நிலையம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் நேற்றைய தினம் (24) சரஸ்வதி பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. விமான நிலைய அதிகாரிகளின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த  பூஜை வழிபாட்டில், விமான...

Read moreDetails

விபத்துக்களை ஏற்படுத்தும் வீதிக் குறியீடுகள்!

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் நகர் பகுதி தவிர்ந்த ஏனைய பகுதிகளில் வீதிக் குறியீடுகள் சீரற்று காணப்படுவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் பரந்தன்...

Read moreDetails

மீன்களின் இறக்குமதி தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் அதிரடித் தீர்மானம்!

இலங்கையில் அறுவடை செய்யப்படாத மீன்களையே இறக்குமதி செய்ய அனுமதித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்...

Read moreDetails

யாழில். இறைவழிபாட்டில் ஈடுபட்ட பெண் இறையடி சேர்ந்தார்!

டிப்பர் வாகனமொன்று மோதியதில், ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த வயது முதிர்ந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். நீர்வேலி இராசவீதி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில், நேற்றைய தினம் பொங்கல் நிகழ்வொன்று...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் வியக்க வைக்கும் வகையில் நடைபெற்ற ஆயுத பூஜை நிகழ்வு

யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியில் உள்ள குருக்கள் ஒருவரது இல்லத்தில் நேற்றிரவு ஆயுத பூஜையானது முற்றிலும் இந்திய முறைப்படி கோலாகலமாக அனுஷ்டிக்கப்பட்டது. ஏழு படிகளில் கொலு வைத்து,...

Read moreDetails

வடக்கிலும் ஆரம்பமாகியுள்ளது சீனாவின் வியாபாரம்

கடந்த சில காலமாக சீனாவின் உற்பத்திகளை இலங்கையின் தென் மற்றும் மேல் மாகாணங்களில் விற்பனை செய்வது மற்றும் வியாபாரங்களில் ஈடுபடுவது என ஆரம்பித்திருந்தனர். இந்நிலைமை, தற்போது வடக்கிலும்...

Read moreDetails

முல்லைத்தீவு புதிய மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சேவைகள் ஆரம்பிப்பு!

முல்லைத்தீவு புதிய மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து சேவைகள் இன்றையதினம் ஆரம்பித்து வைக்கப்பட்டன. நகரத் திட்டமிடல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் முல்லைத்தீவு நகரில் அமைக்கப்பட்ட புதிய மத்திய...

Read moreDetails

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் களைகட்டிய விஜயதசமி!

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விஜயதசமி – மானம்பூ உற்சவம் இன்று காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது. https://www.tiktok.com/@athavannews/video/7293398870577433863?is_from_webapp=1&sender_device=pc

Read moreDetails

ஒவ்வொரு வருடமும் “யாழ் கானம்” நிகழ்ச்சி : சந்தோஸ் நாராயணன்!

ஒவ்வொரு வருடமும் "யாழ் கானம்" நிகழ்ச்சி இடம்பெற வேண்டும் என்பதற்காக அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக பிரபல இசையமைப்பாளர் சந்தோஸ் நாராயணன் தெரிவித்துள்ளார். தென்னிந்திய பிரபல...

Read moreDetails
Page 318 of 612 1 317 318 319 612
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist