யாழில் வழிப்பறியில் ஈடுபட்ட ஐவர் கைது! 

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்ட  ஐவரை நேற்று முன்தினம்(21) பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த கும்பல் வீதியில் செல்லும் பொதுமக்களிடம்  வழி கேட்பது போன்று பாசாங்கு செய்து...

Read moreDetails

வர்த்தக நிலையங்களின் கூரைகளைப் பந்தாடிய  மழை!

கிளிநொச்சியில் உள்ள கரைச்சி பிரதேச சபைக்கு உட்பட்ட தருமபுரம் பகுதியில் நேற்றைய தினம் பெய்த  கடும் காற்றுடன் கூடிய மழையினால் இரண்டு வர்த்தக நிலையங்களின்  கூரைகள்  தூக்கி...

Read moreDetails

யாழில். முதலுதவிப் பயிற்சிப் பாசறை

யாழில் ‘சிறகுகள் ‘ அமையத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளையோர்களுக்கான முதலுதவிப் பயிற்சிப் பாசறையொன்று எதிர்வரும் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன. இலங்கை...

Read moreDetails

வவுனியாப் பல்கலைக்கழகத்துடன் கைகோர்த்த கண்ணிவெடிகள் ஆலோசனைக் குழு

வவுனியாப் பல்கலைக்கழகத்திற்கும் கண்ணிவெடிகள் ஆலோசனைக் குழுவிற்கும் இடையிலான ஒப்பந்தமொன்று  நேற்றைய தினம்(22) கைச்சாத்திடப்பட்டுள்ளது. வவுனியாப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் த.மங்களேஸ்வரன், வியாபார...

Read moreDetails

யாழில் பிறந்து 8 நாட்களே ஆன நிலையில் குழந்தை உயிரிழப்பு!

யாழில் பிறந்து 8 நாட்களே ஆன நிலையில் குழந்தையொன்று உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் நயினாதீவிலுள்ள முதலாம் வட்டாரத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிறந்து 3 நாட்கள்...

Read moreDetails

நல்லூர் மூத்த விநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் இன்று!

நல்லூர் மூத்த விநாயகர் ஆலய பஞ்சதள இராஜ கோபுர மகா கும்பாபிசேகம் இன்று(23)  காலை வெகு சிறப்பாக இடம்பெற்றது. அந்தவகையில் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளைத்...

Read moreDetails

அண்ணபூரணித் திருவிழா!

மன்னார் மாவட்டத்திலுள்ள  நானாட்டான் ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் ஆலயத்தின்   அன்னபூரணித்  திருவிழாவானது  நேற்றைய தினம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதன் போது ஆலயத்தைச் சுற்றி பக்தர்களால் பொங்கல்...

Read moreDetails

வட மாகாண ஆளுநர் சார்ள்ஸ்- சுற்றுலாப் பணியக அதிகாரிகள் திடீர் சந்திப்பு!

வடமாகாண சுற்றுலாப் பணியக அதிகாரிகள்,  நேற்றைய தினம் (21) வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் ”சென்னையில் இருந்து காங்கேசன்துறைக்கு...

Read moreDetails

முல்லைத்தீவில் வெகு சிறப்பாக நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டி

முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்றைய தினம் (22)  வடமாகாணத்தைச் சேர்ந்த  பாடசாலை மாணவர்களுக்கான  மரதன் ஓட்டப் போட்டியொன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. காலை 7.00 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட...

Read moreDetails

யாழில் தெய்வீகத் திருக்கூட்டத் தொடர்

வரலாற்றுச் சிறப்பு மிக்க  யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின்  வருடாந்த மகோற்சவம் நேற்றைய தினம் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இந்நிலையில் நல்லூர் உற்சவகாலப்...

Read moreDetails
Page 332 of 589 1 331 332 333 589
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist